எதியோப்பியாவோடு இராஜதந்திர ரீதியாக கைகோர்க்கும் இலங்கை

Posted by - January 25, 2017
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும் எதியோப்பிய சமஷ்டி ஜனநாயக குடியரசிற்கும் இடையிலான இராஜதந்திர ஆலோசகைள் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவை…

அதிஷ்ட இலாபச் சீட்டுக்களின் விற்பனை குறைவடைந்துள்ளது- லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம்

Posted by - January 25, 2017
அதிஷ்ட இலாபச் சீட்டுக்களின் விற்பனை குறைவடைந்துள்ளதாக, லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதிஷ்ட இலாபச் சீட்டுக்களின் விலை 30…

அம்பிட்டிய சுமணரத்தின தேரர் மற்றும் தமிழரசுக்கட்சி  இளைஞர் அணி உபதலைவர் வி.பூபாலராஜா ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - January 25, 2017
மட்டக்களப்பு நகரில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டார்கள் என்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட மட்டக்களப்பு மங்களராயம…

கிளிநொச்சி மாவட்டதில் இரண்டு பாடசாலைகளுக்கும் பாண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. ;(படங்கள்)

Posted by - January 25, 2017
கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் கண்டாவளை மகாவித்தியாலயம் மற்றும் ஆனையிறவு தட்டுவன்கொட்டி கண்ணகை அம்மன் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளுக்கும் பாண்ட்…

வித்தியானந்தா கல்லூரியின் தொழிநுட்ப கட்டட தொகுதி திறந்துவைப்  (படங்கள்)

Posted by - January 25, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியின் தொழிநுட்ப ஆய்வுகூட கட்டட தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனால் திறந்து வைக்கப்பட்டது. இன்றைய…

முல்லைத்தீவு கோப்பாப்புலவு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்(படங்கள்)

Posted by - January 25, 2017
  முல்லைத்தீவு கோப்பாப்புலவு மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு இன்றைய தினம் விஜயம்…

வானொன்றில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 852 பியர் போத்தல்களுடன், இரு சந்தேகநபர்கள்  கைது(படங்கள்)

Posted by - January 25, 2017
பண்டாரவளையிலிருந்து எல்ல நகருக்கு வானொன்றில் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 852 பியர் போத்தல்களுடன், இரு சந்தேகநபர்களை பண்டாரவளை பொலிஸ் புலனாய்வுபிரிவினர்…

மட்டக்களப்பில் மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட முதலைகளில் ஒன்று மடக்கிப்பிடிக்கப்பட்டது(காணொளி)

Posted by - January 25, 2017
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் உள்ள வாவியில், மீனவர்களுக்கு அச்சுறுத்தலாக காணப்பட்ட முதலைகளில் ஒன்று மீனவர்களால் இன்று…

மட்டக்களப்பில் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கக் கோரி போராட்டம்(காணொளி)

Posted by - January 25, 2017
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கக் கோரும் வகையிலான கையெழுத்துப் போராட்டமொன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. நாட்டில் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள…