மு.க.ஸ்டாலின் தலைமையில் விரைவில் ஆட்சி அமைக்க சூளுரைப்போம்

Posted by - January 28, 2017
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் விரைவில் ஆட்சி அமைக்க சூளுரைப்போம் என்று திருவெறும்பூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில கே.என்.நேரு…

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Posted by - January 28, 2017
பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தல்

Posted by - January 28, 2017
தமிழக உள்ளாட்சி தேர்தலை ஏப்ரல் மாதத்துக்குள் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வக்கீல் கூறினார்.

கலவரத்தில் காயம் அடைந்த 142 போலீசாருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி

Posted by - January 28, 2017
சென்னையில் கடந்த 23-ந் தேதி நடந்த கலவரத்தில் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு காயம் அடைந்த 142 போலீசாருக்கு தலா ரூ.10…

தமிழக அரசை பா.ஜனதா பொம்மையாக இயக்குகிறது

Posted by - January 28, 2017
தமிழக அரசை பா.ஜனதா பொம்மையாக இயக்குகிறது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர். எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்…

இலங்கையில் தொடரும் சித்திரவதை!

Posted by - January 28, 2017
இலங்கையில் சித்திரவதைகளுக்கு ஆளாகக்கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை…

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்க 600 மில்லியன் ரூபா வழங்கிய மஹிந்த!

Posted by - January 28, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை ஆரம்பிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 600 மில்லியன் ரூபா வழங்கியதாக அவைத் தலைவர்…

மத்திய வங்கியில் எந்தவொரு அரசாங்கமும் களவாடவில்லை, ரணிலின் அரசாங்கம் களவாடியுள்ளது

Posted by - January 28, 2017
எந்தவொரு அரசாங்கமும் மத்திய வங்கியில் களவெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மஹிந்தவை இவ்வாண்டில் பிரதமராக்குவோம்! கூட்டு எதிர்க்கட்சி சபதம்!

Posted by - January 28, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இந்த ஆண்டில் பிரதமராக்குவோம் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

சுமந்திரனைக் கொல்ல சதித் திட்டம்: இந்திய ஊடகம் பரபரப்பு தகவல்!!

Posted by - January 28, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை இலங்கை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக…