நட்டமடையும் அரச நிறுவனங்களுக்கு முன்னாள் அரசாங்கமே பொறுப்பு – ரவி

Posted by - February 14, 2017
நட்டமடையும் அரச நிறுவனங்களுக்கு முன்னாள் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை…

சந்தையில் மீண்டும் அரிசி தட்டுப்பாடு

Posted by - February 14, 2017
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை நிர்ணயித்துள்ளதை தொடர்ந்து சந்தையில் மீண்டும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நெல் ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுப்பாட்டு…

கண் லென்ஸ்களுக்கான விலை குறைப்பு

Posted by - February 14, 2017
கண் லென்ஸ்களுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிக்கையை உடனடியாக அச்சிட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன அதிகாரிகளுக்கு ஆலோசனை…

காவற்துறை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு

Posted by - February 14, 2017
காலி – நாகொட காவற்துறையினரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் 37 வயதுடைய நபரொருவர் காவற்துறையினர் தாக்கிய காரணத்தால் உயிரிழந்துள்ளதாக அவரின்…

சுமந்திரன் கொலை முயற்சி – சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - February 14, 2017
சட்டவிரோத ஆயுதங்கள் வைத்திருந்தமை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொலை செய்யச்சதித்திட்டம் தீட்டியமை போன்ற குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும்…

மீண்டும் எட்டிப்பார்க்கும் யுத்த தேவதை!

Posted by - February 13, 2017
சிறிலங்காவின் அதிபராகப் பதவி வகித்தவரும் தற்போது தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்கவுடனான அண்மைய நேர்காணல்…

தவறிழைக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Posted by - February 13, 2017
தவறிழைக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக தமது குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

யேர்மனி வட மத்திய மாநிலத்துக்கான கலைத்தேர்வு- Germany,Münster

Posted by - February 13, 2017
கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு…

மக்கள் பிரதமரிடம் வந்திருந்தால் பல கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கும் : சுமந்திரன்

Posted by - February 13, 2017
அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட யாப்பு தற்போது புதிய உபாயம் மூலம் நகர்த்தப்படுகின்றது. இதன் வெளிப்பாடே கடந்த 12 தினங்களாக சுதந்திரக்…