கிளிநொச்சி அரச அதிபர் கிண்ணத்ததை கைப்பற்றியது கரைச்சி

Posted by - February 14, 2017
கிளிநொச்சிமாவட்டசெயலகநலன்புரிசங்கத்தினால் 2016ம் ஆண்டுக்ககானஅரசஅதிபர் வெற்றிக்கிண்ணப் துடுப்பாட்ட போட்டி கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.சி.சத்தியசீலன்…

புலிகளின் ஆட்லறி செல்கள் மீட்பு

Posted by - February 14, 2017
முல்லைத்தீவு அம்பகாமம் காட்டுக்குள் இருந்து இன்று  புலிகள் பயன்படுத்திய ஆட்லறி செல்கள் மீட்கப்பட்டுள்ளன. விமானப்படையினரால் குறித்த ஆட்லறி செல்கள் கண்டுப்பிடிக்கப்பட்டு…

லொத்தர் சபை மீதான நன்மதிப்பு குறைகிறது – பந்துல

Posted by - February 14, 2017
லொத்தர் சபை மீது மக்கள் வைத்திருந்த நன்மதிப்பு நாளாந்தம் குறைடைந்து வருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி தெரிவித்துள்ளது. ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற…

சர்வதேச தரத்தில் உணவுப் பொருட்களை கையாள்வதற்கான கலாசாரத்தை உருவாக்குவது தொடர்பாக……(காணொளி)

Posted by - February 14, 2017
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தில் உணவுப் பொருட்களை கையாள்வதற்கான கலாசாரத்தை உருவாக்குவது தொடர்பாக 300 பேருக்கான பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண…

ஹற்றன் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம்(காணொளி)

Posted by - February 14, 2017
நுவரெலியா, ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹற்றன் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவமும், தொழில்நுட்ப…

சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர் கைது(காணொளி)

Posted by - February 14, 2017
  நுவரெலியா, பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெசல்கமுவ ஆற்றிற்கு அருகில் டின்சின் பதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து…

பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் (காணொளி)

Posted by - February 14, 2017
கிளிநொச்சி மாவட்டத்திற்கான பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலானது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்…

மின்சார சபையின் மின் கட்டண சிட்டைகள் வீதிகளில்……… (காணொளி)

Posted by - February 14, 2017
கிளிநொச்சியில், மின்சார சபையின் மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் பல கிராமங்களில் மின் இணைப்பு…

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் காணியில் இன்று தனியார் ஒருவரால் வேலி…(காணொளி)

Posted by - February 14, 2017
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் காணியில் இன்று தனியார் ஒருவரால் வேலி அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த மாவீரர் துயிலுமில்லம்…