இரண்டு கால்களையும் அகலக் கட்டி, ஆணியால் அறைந்து, சாகும்வரை அடித்துக் கொன்றார்கள்!

Posted by - February 23, 2017
முழங்காலிடச் செய்து, கை மற்றும் கால்களை கட்டி உயிரிழக்கும் வரை அடித்தே கொலை செய்தார்கள் என யாழ். மேல் நீதிமன்றில்…

எச்சரிப்பாரா எடப்பாடி? – புகழேந்தி தங்கராஜ்

Posted by - February 23, 2017
இப்போதைக்குக் கூத்து முடிவுக்கு வந்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிக்கிறார். பிப்ரவரி 18ம் தேதியை அவர் தன்னுடைய வாழ்நாள் முழுக்க…

கஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம்!

Posted by - February 23, 2017
தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ‘புதிய தலைமையாக உருமாறுவார்’ என்று பல தரப்புக்களும் நம்பியிருக்க, அதனை தவிடுபொடியாக்கிவிட்டு வடக்கு மாகாண முதலமைச்சர்…

ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட தீபா திடீர் தயக்கம்

Posted by - February 23, 2017
ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவதற்கு திடீரென தீபா தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. எனவே நாளைய ஆர்.கே. நகர் நிகழ்ச்சியை அவர்…

மூன்றாவது நாளாக மட்டக்களப்பில் இரவு பகலாகத் தொடரும் பட்டதாரிகளின் சத்தியாக்கிரகம் தொடர்கிறது

Posted by - February 23, 2017
மட்டக்களப்பு நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரகப் போராட்டம் இன்றும் மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. தமது…

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு.

Posted by - February 23, 2017
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளர் நேசகுமாரன் விமல்ராஜின் மீது நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச்…

விமல் வீரவங்ச எழுத்து மூலம் கோரினால் ஆராய தயார் – மஹிந்த அமரவீர

Posted by - February 23, 2017
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் வீமல் வீரவங்ச, நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்படுவது தொடர்பான சபாநாயகர் தீர்மானம் எதிர்வரும்…

கிளிநொச்சி மாவட்ட செயலக உற்பத்திதிறன் செயற்பாடுகளை புத்தள மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பார்வையிட்டனர்.

Posted by - February 23, 2017
கிளிநொச்சி மாவட்ட செயலக உற்பத்திதிறன் செயற்பாடுகளை புத்தள மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இன்று  பார்வையிட்டுள்ளனர். தேசிய உற்பத்தி திறன் செயலகத்தினால்…

தலைதூக்கும் பயங்கரவாதம் : தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

Posted by - February 23, 2017
நாட்டில் தற்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக இலங்கை பொதுமக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் வெளிவிவகார…

வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் இந்திய தீர்மானத்தை வரவேற்கிறோம் – அஸ்வர்

Posted by - February 23, 2017
வடகிழக்கு இணைப்பைப்பற்றி இந்தியா இலங்கை அரசுக்குக்கு அழுத்தம் கொடுக்காது என்று இந்திய வெளிநாட்டு வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கர் தெரிவித்திருப்பதையிட்டு நாம்…