மண்மீட்பு போராட்டத்துக்கு ஆதரவாக நாளை கேப்பாபுலவில் மாபெரும் எதிர்ப்பு வாகன பேரணி

Posted by - February 24, 2017
கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு  மக்கள் தமது சொந்த நிலங்களை விடுவிக்கக்கோரி கடந்த பல வாரங்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில்  ஈடுபட்டு…

உயிருக்காகப் போராடும் 20 வயது இளைஞனுக்கு உதவுங்கள்!

Posted by - February 24, 2017
கருணை உள்ளம் கொண்டவர்களே!, தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உயிருக்காகப் போராடும் கிளிநொச்சியைச் சேர்ந்த 20 வயது இளைஞனது…

மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்

Posted by - February 24, 2017
மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் அணியும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியாகியுள்ளன. போக்குவரத்து…

சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால் பகிரங்க விவாதத்திற்கு வர வேண்டும்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - February 24, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு முதுகெலும்பு இருந்தால், தங்களுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள்…

புலம்பெயர்வோர் தொடர்பில் சர்வதேச ரீதியில் இணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

Posted by - February 24, 2017
சட்டவிரோதமாக வரும் புலம்பெயர்வோர் தொடர்பில் ஒவ்வொரு நாட்டிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவது போன்று சர்வதேச ரீதியிலும் இணைந்து செயற்பட வேண்டியது முக்கியமானதென…

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை செய்தால் உடன் அழையுங்கள்

Posted by - February 24, 2017
கடந்த காலங்களில் புதிதாக பல்கலைக்கழகங்களில் தங்களது படிப்பை தொடர வரும் மாணவர்களை சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை மற்றும் சித்திரவதைகள் செய்தமையினால்…

பேருவளை படகு விபத்து, 24 வயதுடைய படகோட்டி கைது

Posted by - February 24, 2017
பேருவளை புனித லாசர் தேவாலயத் திருவிழாவுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை படகில் சென்று கொண்டிருந்தபோது, அப்படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதன்…

அனைத்து நாடுகளுடனும் சர்வதேச உறவுகளை பராமரித்தலே இலங்கையின் தற்போதைய கொள்கை

Posted by - February 24, 2017
இலங்கை வந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று சந்தித்தனர். எவருக்கும் அச்சுறுத்தலோ அல்லது தொந்தரவோ…

படையினரை இழிவுபடுத்தும் கருத்துக்களை வெளியிடவில்லை – சந்திரிக்கா

Posted by - February 24, 2017
படையினரை இழிவுபடுத்தும் வகையில் தாம் கருத்து வெளியிடவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். யுத்தப் பாதிப்புக்கு…

கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்துக்கு யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஆதரவு

Posted by - February 24, 2017
கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியதுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரி இன்றுடன் 24ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு…