பேருவளை படகு விபத்து, 24 வயதுடைய படகோட்டி கைது

388 0

பேருவளை புனித லாசர் தேவாலயத் திருவிழாவுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை படகில் சென்று கொண்டிருந்தபோது, அப்படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதன் போது, 16 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்த விபத்துக்குள்ளாகிய படகை செலுத்திச் சென்ற படகோட்​டி,இன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பேருவளை, போகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய புஞ்சிஹேவாகே தினேஷ் ருவன் எனும் நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்