பேருவளை புனித லாசர் தேவாலயத் திருவிழாவுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை படகில் சென்று கொண்டிருந்தபோது, அப்படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதன் போது, 16 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த விபத்துக்குள்ளாகிய படகை செலுத்திச் சென்ற படகோட்டி,இன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பேருவளை, போகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய புஞ்சிஹேவாகே தினேஷ் ருவன் எனும் நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்