ஹொங்கொங்கில்உள்ள இலங்கை அகதிகள் அச்சத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இராணுவத் தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டு வந்த எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம்…
இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் வகையிலான பிரேரணையை பிரித்தானியா ஜெனீவா மாநாட்டில் முன்வைக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில்…
கடந்த புதன்கிழமை இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ்…
இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட பெருந்தொகையான தங்கப் பாளங்கள் தமிழகத்தில் மீட்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி பயணித்த சிற்றூர்ந்து ஒன்றை…
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒரு தேசியப்பிரச்சினை ஆகும். ஆதலால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் பொறுப்புக்கூறுமாறு…