கோர விபத்து – 16 பேர் காயம்

Posted by - February 24, 2017
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கடுகன்னாவ பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர்,…

சிரியாவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 45 பேர் பலி

Posted by - February 24, 2017
சிரியா அல் அபாப் நகருக்கு அருகில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 45 பேர் பலியாகியுள்ளனர். அந்த நாட்டு இராணுவத்திற்கு…

காலோ பொன்சேகா அவசர சிகிச்சை பிரிவில்

Posted by - February 24, 2017
திடீர் இருதய கோளாறு காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலங்கை மருத்துவ சபையின் தலைவர் காலோ பொன்சேகா தற்போது…

ஹொங்கொங்கில் உள்ள இலங்கை அகதிகள் அச்சத்துடன்

Posted by - February 24, 2017
ஹொங்கொங்கில்உள்ள இலங்கை அகதிகள் அச்சத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இராணுவத் தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டு வந்த எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு அடைக்கலம்…

இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க கூடாது

Posted by - February 24, 2017
இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் வகையிலான பிரேரணையை பிரித்தானியா ஜெனீவா மாநாட்டில் முன்வைக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில்…

நேசகுமார் விமல்ராஜ் கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதி

Posted by - February 24, 2017
கடந்த புதன்கிழமை இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ்…

11.9 கிலோ தங்கம் கடத்தல்

Posted by - February 24, 2017
இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட பெருந்தொகையான தங்கப் பாளங்கள் தமிழகத்தில் மீட்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி பயணித்த சிற்றூர்ந்து ஒன்றை…

தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரில் ‘கடல் குதிரைகள்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

Posted by - February 24, 2017
ஈழப் போராட்டத்தின் பின்னணியில் உருவான இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கடல் குதிரைகள்’ திரப்பட இசை வெளியீட்டு…

வவுனியாவில் உண்ணாவிரதம் இருந்த தாயார் ஒருவரின் உடல்நிலை பாதிப்பு குறித்து கவனம் செலுத்தவும். (இவரது இரண்டு பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.)

Posted by - February 24, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தமிழ் மக்களை பொறுத்தவரையில் ஒரு தேசியப்பிரச்சினை ஆகும். ஆதலால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் பொறுப்புக்கூறுமாறு…

காங்கேசன்துறை கடற்பரப்பில் 150 கிலோ கஞ்சாவுடன் ஐவர் கைது

Posted by - February 24, 2017
காங்கேசன்துறைக்கு மேலே  உள்ள கடல்பரப்பில் நேற்று காலையில்.  150 கிலோ கஞ்சாவுடன் ஐவர்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து…