‘புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப் புலிகள் ‘ புதிய அரசியல் கட்சி

Posted by - March 3, 2017
புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் புதிய அரசியல் கட்சியை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கியதில் எந்த கவலையும் இல்லை- மகிந்த

Posted by - March 3, 2017
முன்னாள் இராணுவ தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கியமை தொடர்பாக தனக்கு எந்த கவலையும் இல்லை என…

போர்க்குற்ற விசாரணக்கு கலப்பு நீதிமன்றம் சாத்தியம் இல்லை: ரணில்

Posted by - March 3, 2017
இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க் குற்றங்களை விசாரிக்க கலப்பு நீதிமன்றம் என்பது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லை என பிரதமர் ரணில்…

தமிழீழ விடுதலைக்கான எழுச்சிக்கூட்டம் – சென்னை

Posted by - March 3, 2017
தமிழகம், தமிழீழம் இரண்டும் போராட்ட களத்தில் நிற்கிறது. தமிழீழ மக்களின் போராட்ட பயணத்திற்கு துணை நிற்கும் வகையிலும், அவர்களது கோரிக்கையை…

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை- மைத்திரிபால(காணொளி)

Posted by - March 3, 2017
  இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என…

ஊடகவியலாளரை தாக்கிய இராணுவ வீரர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - March 3, 2017
ஊடகவியலாளர் கீத் நொயாரை தாக்கியமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் ஐந்து பேரும் எதிர்வரும் 16 ஆம் திகதி…

வவுனியாவில் பிரதேச செயலாளரின் வீட்டில் திருட்டு

Posted by - March 3, 2017
வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் இன்று (03) அதிகாலை 12மணியளவில் பிரதேச செயலாளரின் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த…

பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை(காணொளி)

Posted by - March 3, 2017
பெரும்போக பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெரும்போக பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம்…

16 வயது பாடசாலை மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை

Posted by - March 3, 2017
அலவ்வ – மஹரச்சிமுல்ல – வேத்தேவ பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை…

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும்- வளிமண்டலவியல் திணைக்களம் (காணொளி)

Posted by - March 3, 2017
நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையை சூழ்ந்துள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக…