விமலின் பிணை மனு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி

Posted by - March 9, 2017
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் பிணை மனு தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என…

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை: குற்றப்பத்திரம் தாக்கல்

Posted by - March 9, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், சட்டமா அதிபர்…

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்ய தீர்மானம்-எரான் விக்கிரமரத்ன

Posted by - March 9, 2017
ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை அமெரிக்காவின் ரி.பி.ஜி. விமான நிறுவனத்துக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதி அமைச்சர்…

அர்ஜூன் மகேந்திரனுக்கு அழைப்பாணை

Posted by - March 9, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.…

இரட்டை கொலையுடன் தொடர்புடைய 19 வயதுடைய நபர் ஒருவர் கைது

Posted by - March 9, 2017
தெரணியகல பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டை கொலையுடன் தொடர்புடைய 19 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவனொளிபாத மலை வனப்…

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் செயற்பாடுகள் தொடர்பில் மகிந்த அணி அதிருப்தி

Posted by - March 9, 2017
நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் செயற்பாடுகள் தொடர்பில் மகிந்த அணி அதிருப்தியை வெளியிடுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கோப் குழுவில்

Posted by - March 9, 2017
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இன்று மீண்டும் கோப் குழுவில் பிரசன்னமாகவுள்ளது. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பில் வாக்கு மூலம்…

இரகசியமாக நடத்தி செல்லப்பட்ட எரி திரவ நிலையம் ஒன்று சுற்றிவளைப்பு

Posted by - March 9, 2017
பியகம பிரதேசத்தில் அனுமதி பத்திரம் இன்றி இரகசியமாக நடத்தி செல்லப்பட்ட எரி திரவ நிலையம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு பிரிவின்…

பல்கலைக்கழக மாணவ இரு குழுக்களுக்கு இடையில் மோதல்!

Posted by - March 9, 2017
பொரளை பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவ இரு குழுக்களுக்கு இடையில் நேற்றைய தினம் மோதல் ஒன்று இடம்பெற்றது. குறித்த மோதலின் போது…

மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அரசாங்கம் அதற்கான தீர்வுகளை காண வேண்டும் – மகிந்த

Posted by - March 9, 2017
நாட்டில் கொலைகள் இடம்பெற்ற பின்னர் அது தொடர்பான குற்றச்சாட்டுகளை வெவ்வேறு தரப்பினர் மீது முன்வைப்பதில் பலனில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினர்…