திருகோணமலையில் 12 டொல்பின்களுடன் 9 பேர் கைது

Posted by - March 9, 2017
திருகோணமலை நகரில் மனையாவெளி கிராமசேவகர் பிரிவில் உள்ள உட்துறைமுக வீதியை அண்டியுள்ள கடலில் நேற்று மாலை சுமார் 7.00 மணியளவில்…

எல்லா கோயில்களிலும் மகன் உயிரோடு இருக்கிறான் என்றே கூறுகின்றார்கள்

Posted by - March 9, 2017
எல்லா கோயில்களிலும் மகன் உயிரோடு இருக்கிறான் என்றே கூறுகின்றார்கள் காத்திருக்கிறேன் மகனை பார்த்துவிட்டே போவேன் அறுபது வயது தாய் 2006-06-26…

பிணவறையில் இருந்து உயிருடன் எழுந்த மனிதன்!

Posted by - March 9, 2017
உயிரிழந்த நிலையில் பிணவறைக்கு அனுப்பப்பட்ட நபர் ஒருவர் மீண்டும் உயிருடன் எழுந்த அதிசயம் தியதலாவை வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

சிறுத்தை நடமாட்டம் ; வெளியே நடமாட பொதுமக்கள் அச்சம்

Posted by - March 9, 2017
வவுனியா புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் கடந்த ஒருமாத காலமாக சிறுத்தை ஒன்று நடமாடுவதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கொடுங்கோல் குடும்ப ஆட்சியைத் தோற்கடித்து இந்த ஆட்சியை உருவாக்கியது மக்கள் வீதிகளில் இறங்கி போராடுவதற்காகவல்ல!

Posted by - March 9, 2017
அரசாங்கத்திற்கு எதிராகப் போராட முடிகிறது. வெள்ளைவான் வராது. பயங்கரவாதத் தடைச்சட்டம் பாயாது என்று சொல்கின்றனர்.

எனது கணவர் குறித்து எந்த தீர்வையும் இந்த அரசாங்கம் பெற்றுத் தரவில்லை

Posted by - March 9, 2017
கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எனது கணவர் குறித்து எந்த தீர்வையும் இந்த அரசாங்கம் பெற்றுத் தரவில்லை என ஊடகவியலாளர்…

கொழும்பு பல்கலையின் கலைப் பிரிவு கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

Posted by - March 9, 2017
கொழும்பு பல்கலைக்கழகத்தின் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வருடத்திற்கான கலைப் பிரிவு மாணவர்களுக்கு, பல்கலைக்கழகத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஸ்களுக்கு தனியான போக்குவரத்து அலகு

Posted by - March 9, 2017
கொழும்பில் அதிகரித்து வரும் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு அமைவாக அடுத்த வாரம் தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் பிரதான…