வட மாகாண அமைச்சு வெற்றிடங்களை நிரப்ப இம்மாதம் 15 ம் திகதிக்குள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!

Posted by - March 10, 2017
வட மாகாண அமைச்சுக்களில் உள்ள வெற்றிடங்களை பட்டதாரிகளைக்கொண்டு நிரப்ப எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை…

போலி ஆவணங்களுடன் இரண்டு பெண்கள் கைது

Posted by - March 10, 2017
இரத்மலானை பிரதேசத்தில் வேறொருவரின் அடையாள அட்டை மற்றும் போலி ஆவணங்களுடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட…

போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பெண்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை – சந்திரிக்கா

Posted by - March 10, 2017
போரில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பெண்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ…

2 கோடி பெறுமதியுடைய கேரள கஞ்சா மீட்பு!

Posted by - March 10, 2017
2 கோடி பெறுமதியுடைய 231 கிலோ கேரள கஞ்சா சாவகச்சேரி பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள…

கச்சத்தீவு திருவிழாவுக்கு வரும் தமிழக அடியார்களை வரவேற்க இலங்கை தயார் – ஹர்ஷ

Posted by - March 10, 2017
கச்சத்தீவு திருவிழாவுக்கு வரும் தமிழக அடியார்களை வரவேற்க இலங்கை தயாராக உள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா…

சிகரட் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை!

Posted by - March 10, 2017
தனி சிகரட்டை விற்பனை செய்ய முடியாதவாறு சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார…

எமது அழுகுரல்கள் உங்கள் மனச்சாட்சியை தூண்டட்டும்! – ஒப்பாரி வைத்து வவுனியாவில் போராட்டம்.

Posted by - March 9, 2017
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினால், கடந்த 24.02.2017 வெள்ளிக்கிழமையிலிருந்து வவுனியா மாவட்டத்தில்…

யாழ்நகரில் மின்சார சபையினரால் திருட்டு மின்சார பாவனை சோதனையில் ஈடுபட்டனர்

Posted by - March 9, 2017
யாழ். நகர்ப்பகுதியில் மோசடித் தனமான மின்சாரப் பாவனையில் ஈடுபட்டவர்களை நேற்றைய தினம் இ.மி.சபையின் கொழும்பு பிரிவுனரும் பொலிசாரும் இணைந்து சோதனை…

வடமாகாணத்தில் தேர்வான பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது

Posted by - March 9, 2017
வட மாகாணத்தில் தேர்வான பட்டதாரிகள் 559 பேருக்கும் எதிர் வரும் 13ம் திகதி ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சினால்…