பள்ளிவாசலுக்கு கல் எறிந்ததைப் பேசுபவர்கள், புனரமைப்புச் செய்தது பற்றிப் பேசுவதில்லை-நாமல் ராஜபக்ஷ

Posted by - March 13, 2017
எமது ஆட்சிக்காலத்தில் கல்லெறியப்பட்ட ஒரு சில பள்ளி வாசல்கள் பற்றி பேசுபவர்கள், நாம் வடக்கு, கிழக்கில் புனரமைப்பு செய்த 48…

திருகோணமலையில் டெங்கு நோயினால் இன்று காலை மேலும் ஒருவர் பலி

Posted by - March 13, 2017
திருகோணமலையில் டெங்கு நோயினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை 10.20 மணியளவில் கிண்ணியா 03…

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்

Posted by - March 13, 2017
முன்னாள் தனியார் போக்குவரத்து அமைச்சர், நாடாளுனமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க இன்று காலை பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி…

மனித உரிமைகள் குறித்து இறுதி தீர்மானத்தை அரசாங்கமே மேற்கொள்ளும் – மகிந்த

Posted by - March 13, 2017
மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளை விசாரணை செய்வதற்கு எவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அது தொடர்பான இறுதி தீர்மானங்களை மேற்கொள்வது இலங்கை அரசாங்கமே…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை

Posted by - March 13, 2017
ஹிக்கடுவ – பட்டுவத பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 1.00 மணியளவில் இந்த…

புகைத்தல் மற்றும் மதுசாரம் மூலம் வருடந்தோறும் 35 ஆயிரம் பேர் பலி

Posted by - March 13, 2017
புகையிலை நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் வரி வருமானத்தை விட புகைத்தல் காரணமாக ஏற்படும் நோய்களை குணமாக்க அரசாங்கம் பெருமளவு பணத்தை…

இராணுவத்தின் முக்கிய அறிக்கை இன்று கோட்டாபயவிடம் கையளிப்பு

Posted by - March 13, 2017
போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து இலங்கை இராணுவம் முழுமையாக நீங்கியவர்கள் எனும் நியாயங்களை முன்வைக்கும், வீரர்களின் வாய்மொழிச் சான்றுகள் எனும் பெயரிலான 200…

மீகாஹதென்ன பிரதேசத்தில் கோர விபத்து! இருவர் பலி

Posted by - March 13, 2017
மீகாஹதென்ன – நெலுஹேன 6 தூண் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவரும், யுவதியொருவரும் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை…

அர்ஜூன மகேந்திரன் இன்று மீண்டும் பிணை முறி ஆணைக்குழுவில்

Posted by - March 13, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோக சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி…

ஒன்றிணைந்த எதிர்க் கட்சியினுள் அனுபவம் உள்ளவர்களுக்கு இடமில்லை – அர்ஜூன ரணதுங்க

Posted by - March 13, 2017
ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் மேலதிக தலைவர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை நியமிப்பதனால் அந்த குழுவில் உள்ள அனுபமுள்ளவர்களுக்கு…