இலங்கை அரசியல் கலாசார சீரழிவுக்கு விருப்பு வாக்கு முறையே காரணம் – ஜனாதிபதி
விருப்பு வாக்கு முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரே இலங்கையின் அரசியல் கலாசாரம் சீரழிவிற்கு உள்ளானதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

