அனைத்து விசாக்களையும் நவம்பர் 3 முதல் நேரடியாக கையாள்கிறது இந்திய உயர்ஸ்தானிகராலயம் Posted by தென்னவள் - October 30, 2025 அனைத்து விசா, கடவுச்சீட்டு மற்றும் தூதரக சேவைகளுக்கான வெளிப்பணிகளை மேற்கொள்ளும் அவுட்சோர்ஸிங் சேவை வழங்குநரான IVS லங்கா நிறுவனம் நாளை…
கெக்கிராவ பகுதியில் வீதிவிபத்து – ஒருவர் பலி! Posted by தென்னவள் - October 30, 2025 கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) கெக்கிராவயிலிருந்து…
பமுனுகம பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுப்பு Posted by தென்னவள் - October 30, 2025 பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபமுல்ல பகுதியில் கட்டுமான பணிகள் இடம்பெற்றுவரும் நிலையிலுள்ள இரண்டு மாடி வீட்டின் பின்னால் உள்ள காணியில் அடையாளம்…
தனமல்வில பகுதியில் கஞ்சா செய்கை சுற்றிவளைப்பு: மூவர் கைது! Posted by தென்னவள் - October 30, 2025 தனமல்வில – நிகவெவ பகுதியில் கஞ்சா செய்கையை சுற்றிவளைத்ததில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பின்னவல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு Posted by தென்னவள் - October 30, 2025 பின்னவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளவத்தர பகுதியில் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நவம்பர் 21 பேரணிக்கு முன் எதிர்க்கட்சிகள் தமது தலைமைத்துவத்தையும் இலக்கையும் தெளிவுபடுத்த வேண்டும் Posted by தென்னவள் - October 30, 2025 நவம்பர் 21 ஆம் திகதி பேரவாவியில் மீண்டும் நீராடுவதற்காகவா எதிர்கட்சியினர் கொழும்புக்கு வருகிறார்கள். கொள்கையற்ற வகையில் செயற்பட முடியாது. ஒன்றிணைந்த…
சிறை செல்வதற்கு நானும் தயாராகவுள்ளேன்- உதய கம்மன்பில Posted by தென்னவள் - October 30, 2025 ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணி எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடயில் நடைபெறவுள்ளது.இதற்கு முன்னர் என்னை கைது செய்து இரண்டு…
யாழில் ஹெரோயினுடன் கைதானவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி Posted by தென்னவள் - October 29, 2025 யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருடன் கைதான இளைஞனை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய செவ்வாய்க்கிழமை (28) யாழ். நீதவான்…
தட்டையமலை நிலைமையை பார்வையிட்டார் ரவிகரன் Posted by தென்னவள் - October 29, 2025 முல்லைத்தீவு – முத்துஐயன்கட்டு நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட, முத்து ஐயன்கட்டு குளத்தின் கீழான 4,5ஆம் வாய்க்கால் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ஏற்று…
பத்தாயிரம் கிலோவுக்கு அதிகமான பூசணியை சந்தைப்படுத்த முடியாது அவதிப்படும் விவசாயி Posted by தென்னவள் - October 29, 2025 முல்லைத்தீவு மாவட்டம் சுதந்திரபுரம் கொலணியை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் அறுவடை செய்த சுமார் 10 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான…