சரத் பொன்சேகாவுக்கு மீண்டும் அமெரிக்க நுழைவிசைவு மறுப்பு

Posted by - June 21, 2016
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும், பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்கா நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளதாக…

இந்தோனேஷியக் கடலில் நிர்க்கதிக்குள்ளானோருக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வந்துள்ளது மலேஷியா

Posted by - June 21, 2016
அச்சே கடற்பகுதியில் நிர்க்கதிக்குள்ளான தமிழ் அகதிகளுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக மலேஷியாவின் பினாங் மாநில துணை முதலமைச்சர் பி.ராமசாமி…

நீதிபதி எம் . கணேசராஜா தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Posted by - June 21, 2016
இலங்கையில் போதை பொருள் பாவனை காரணமாக விபச்சாரம் ,கொலை ,கொள்ளை ,கற்பழிப்பு ,களவு போன்ற பாரிய குற்றச்செயல்கள் சமுதாயத்திலே மிகவும்…

அரசியலுக்கு முழுமையாக முழுக்குப் போடுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் அதிரடி அறிவிப்பு

Posted by - June 21, 2016
அரசியலுக்கு முழுமையாக முழுக்குப் போட்டு விட்டு பிரதிநிதித்துவ அரசியல் முறையில் இருந்து ஒதுங்கிக் கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர்…

மட்டக்களப்பு கொக்குவில் அருள்மிகு வீரமாகாளிம்மன் ஆலயத்தின் பாற்குட பவனி

Posted by - June 21, 2016
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பழமையான ஆலயங்களுல் ஒன்றான மட்டக்களப்பு கொக்குவில் அருள்மிகு வீரமாகாளிம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு மாபெரும்…

யார் என்பது முக்கியமல்ல.. எப்படிப்பட்டவர் என்பது தான் முக்கியம்: விளாடிமிர் புடின்

Posted by - June 19, 2016
அமெரிக்க அதிபர் பதவிக்கு யார் வந்தாலும் ரஷ்யா ஒத்துழைக்க தயாராக இருப்பதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். செயின்ட்…

அமிர்தசரஸ் பொற்கோயில் தாக்குதல் வீடியோ

Posted by - June 19, 2016
அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குள் பதுங்கியிருந்த காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில், 1984 ஆம் ஆண்டு தாக்குதல்…

திமுகவில் ஐக்கியமாகிறதா மக்கள் தேமுதிக?

Posted by - June 19, 2016
சட்டசபை தேர்தலின் போது தேமுதிகவில் இருந்து வெளியேறி மக்கள் தேமுதிகவை தொடங்கிய சந்திரகுமார் அணி, திமுகவில் ஐக்கியமாக முடிவு செய்துள்ளதாக…

ஐநா மன்றத்தில் நடைபெற்ற தமிழ் மக்களின் நீதிக்கான கருத்தரங்கு

Posted by - June 19, 2016
வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன் நடைபெறும் என்றும், கலப்புப் பொறிமுறையென்றும், நிலைமாற்று நீதியென்றும், சிறி லங்கா அரசாங்கமே அனுசரணை வழங்கிக் கொண்டு…