மக்களின் வீடுகளில் இருந்து வெளியேற மறுக்கும் பொலிஸார் நடுத்தெருவுக்கு வந்த காங்கேசன்துறை மக்கள்

Posted by - July 10, 2016
காங்கேசன்துறை பகுதியில் பொது மக்களுடைய காணிகளை கையகப்படுத்தி நிலை கொண்டுள்ள பொலிஸாருக்கான மாற்றுக் காணிகள் வழங்கி அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான…

கச்சத்தீவை மீள பெற மத்திய அரசாங்கம் தலையீட வேண்டும் – பழ.நெடுமாறன்

Posted by - July 10, 2016
இலங்கையிடம் தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீள பெற்று கொள்ள இந்திய மத்திய அரசாங்கம் தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

ஆளும் அரசாங்கத்திற்கு நிரந்தர வெளிநாட்டு கொள்ளை இல்லை – தினேஷ் குணவர்த்தன

Posted by - July 10, 2016
தற்போதைய அரசாங்கத்திற்கு நிரந்தர வெளிநாட்டு கொள்ளை ஒன்று இல்லை என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.…

அதிகாரத்தை பெற்று கொள்ளும் செயற்பாடு ஒரு போதும் நிழலாகாது – நாமல்

Posted by - July 10, 2016
அதிகாரத்தை பெற்று கொள்ளும் செயற்பாடு ஒரு போதும் நிழலாகாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சூரியவௌ பிரதேசத்தில்…

வடகொரியாவால் நடத்தப்பட்ட பலிஸ்டிக் ஏவுகணை பரிசோதனை தோல்வி

Posted by - July 10, 2016
வடகொரியாவால் நடத்தப்பட்ட பலிஸ்டிக் ஏவுகணை பரிசோதனை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரிய இராணுவம் இதனை தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை பரிசோதனை வடகொரிய…

பரவிப் பாஞ்சான் மக்களுக்கு விரைவில் தீர்வு – கிளிநொச்சி இராணுவத் தளபதி

Posted by - July 9, 2016
பரவிப் பாஞ்சான் மக்களுக்கு விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி மேயர் ஜெனரல் கருனாசேகர தெரிவித்ததாக…

நிழல் அமைச்சரவையில் மஹிந்த ராஜபக்ஷ விலகியுள்ளார் – கிரியெல்ல

Posted by - July 9, 2016
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நிழல் அமைச்சரவையில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விலகியுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கம்பஹா…

மஹிந்தவுக்கு ரவி கருணாநாயக்க மீண்டும் சவால்

Posted by - July 9, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பொருளாதாரம் தொடர்பான விவாதத்திற்கு வருமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று மீண்டும் சவால் விடுத்துள்ளார்.…

பாலித்த தெவரப்பெரும சத்திர சிகிச்சை உட்படுத்தப்பட்டார்

Posted by - July 9, 2016
பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும இன்று சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். கொழும்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு இருதய சத்திர சிகிச்சை…

புதையல் தோண்டியவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

Posted by - July 9, 2016
புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை – கோமரன்கடவல – தாடுல்வெவ வனப்பகுதியில் கைது செய்யப்பட்ட 6 பேரும் விளக்கமறியலில்…