புகையிரதக் கடவை ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர்! Posted by தென்னவள் - October 6, 2016 வடக்கு கிழக்கில் பணியாற்றும் புகையிரதக் கடவை ஊழியர்கள் இன்றிலிருந்து தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து தமது…
வடக்கு மாகாணசபை உயர்ந்த உள்ளம் கொண்ட பிரதி அவைத் தலைவரை இழந்து விட்டது! Posted by தென்னவள் - October 6, 2016 வடக்கு மாகாண சபையானது நேர்மையான உயர்ந்த உள்ளம் கொண்ட பிரதி அவைத் தலைவரை இழந்து விட்டது என இன்று புதன்கிழமை…
அன்ரனி ஜெகநாதனின் உடல் இன்று நல்லடக்கம்! Posted by தென்னவள் - October 6, 2016 வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் மரியாம் பிள்ளை அன்ரனி ஜெகநாதனின் பூதவுடலுக்கு இன்றைய தினம் வடக்கு மாகாண சபையில்…
ஒரேநாளில் உருவாகிவிடவில்லை விக்னேஸ்வரன்! – புகழேந்தி தங்கராஜ் Posted by சிறி - October 6, 2016 தமிழினப்படுகொலையை மூடிமறைக்கிற இலங்கையின் மோசடியைத் தோலுரிக்கும் நடவடிக்கைகளில் எழுக தமிழ் – பேரணி இன்னொரு மைல்கல். நல்லிணக்க முகமூடிக்குள் இனவெறி…
வட மாகாண முதலமைச்சர் ஒர் இனவாதியே – மேல் மாகாண முதலமைச்சர் Posted by கவிரதன் - October 6, 2016 வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஒர் இனவாதியாவார் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவசப்பிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.…
ஆசிரியர் தினமும் ஈழத்து ஆசிரயர்களும்! Posted by தென்னவள் - October 6, 2016 மாணவர்களுக்கு ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் சிறந்த முறையில் கற்பித்து,…
அன்டோனியோ கட்டெரெஸ்-ஐ.நா. பொதுச் செயலாளர் ஆகிறார் Posted by தென்னவள் - October 6, 2016 ஐ.நா. சபையின் தற்போதைய பொதுச் செயலாளராக பான்-கி-மூன் உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் பான் கி மூன் பதவிக் காலம்…
பயங்கரவாதத்தின் தோற்றுவாயாக செயல்படுகிறது பாகிஸ்தான் Posted by தென்னவள் - October 6, 2016 பயங்கரவாதத்தின் தோற்றுவாயாக பாகிஸ்தான் செயல்படுகிறது என்று ஐ.நா. சபையில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு…
அமெரிக்காவில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல் Posted by தென்னவள் - October 6, 2016 அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் சீக்கியர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்: ஐ.நா Posted by தென்னவள் - October 6, 2016 இன்னும் 30 நாட்களில் பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று ஐ.நா சபை அறிவித்துள்ளது.