புகையிரதக் கடவை ஊழியர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர்!

Posted by - October 6, 2016
வடக்கு கிழக்கில் பணியாற்றும் புகையிரதக் கடவை ஊழியர்கள் இன்றிலிருந்து தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து தமது…

வடக்கு மாகாணசபை உயர்ந்த உள்ளம் கொண்ட பிரதி அவைத் தலைவரை இழந்து விட்டது!

Posted by - October 6, 2016
வடக்கு மாகாண சபையானது நேர்மையான உயர்ந்த உள்ளம் கொண்ட பிரதி அவைத் தலைவரை இழந்து விட்டது என இன்று புதன்கிழமை…

ஒரேநாளில் உருவாகிவிடவில்லை விக்னேஸ்வரன்! – புகழேந்தி தங்கராஜ்

Posted by - October 6, 2016
தமிழினப்படுகொலையை மூடிமறைக்கிற இலங்கையின் மோசடியைத் தோலுரிக்கும் நடவடிக்கைகளில் எழுக தமிழ் – பேரணி இன்னொரு மைல்கல். நல்லிணக்க முகமூடிக்குள் இனவெறி…

வட மாகாண முதலமைச்சர் ஒர் இனவாதியே – மேல் மாகாண முதலமைச்சர்

Posted by - October 6, 2016
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் ஒர் இனவாதியாவார் என மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவசப்பிரிய குற்றம் சுமத்தியுள்ளார்.…

ஆசிரியர் தினமும் ஈழத்து ஆசிரயர்களும்!

Posted by - October 6, 2016
மாணவர்களுக்கு ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் சிறந்த முறையில் கற்பித்து,…

பயங்கரவாதத்தின் தோற்றுவாயாக செயல்படுகிறது பாகிஸ்தான்

Posted by - October 6, 2016
பயங்கரவாதத்தின் தோற்றுவாயாக பாகிஸ்தான் செயல்படுகிறது என்று ஐ.நா. சபையில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு…

பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்: ஐ.நா

Posted by - October 6, 2016
இன்னும் 30 நாட்களில் பாரீஸ் சுற்றுச்சூழல் மாறுபாடு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என்று ஐ.நா சபை அறிவித்துள்ளது.