சிறீலங்காவின் மீள்குடியேற்ற அமைச்சர் உடனடியாக பதவி விலகவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் டி.எம்.சுமந்திரன் நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி மூச்சு திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று…
சிறுபான்மையின மக்களின் உரிமையை நசுக்குவதற்கு கடந்த அரசாங்கம் எவ்வாறு பொதுபலசேனாவைப் பயன்படுத்தியதோ அதைப்போன்றே தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் செயற்படுகின்றது என…
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்கு, சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில்…