வடக்கு மாகாண முதலமைச்சர் வடக்கில் உள்ள சகல இனங்கள் மற்றும் மதங்களுக்கும் பொதுவானவர்

Posted by - December 22, 2016
முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனித்து ஓர் இனத்துக்கோ – மதத்துக்கோ உரித்தானவர் அல்லர். அவர் வடக்கு மாகாணத்துக்குப் பொதுவானவர். அவ்வாறுதான் முதலமைச்சர்…

நெற்பயிர் செய்கையாளர்களுக்கு 7 பில்லியன் ரூபாவை ஒதுக்கிடு

Posted by - December 22, 2016
நெற்செய்கையில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் உர மானியத்திற்காக மேலும் 1.5 பில்லியன் ரூபாவை நிதியமைச்சு இன்று வழங்கியுள்ளதையடுத்து, நெற்பயிர் செய்கை விவசாயிகளுக்காக…

ராமமோகன ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்

Posted by - December 22, 2016
வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால் ராமமோகன ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தலைமை செயலாளர் வீட்டில் சோதனை: தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்

Posted by - December 22, 2016
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கத்தை மக்களுக்கு அளிக்க…

மோடி ஆட்சியில் தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது

Posted by - December 22, 2016
மோடி ஆட்சியில் தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது என்று பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

தலைமை செயலாளரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: வைகோ

Posted by - December 22, 2016
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தலைமை செயலாளர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் – விஜயதாரணி

Posted by - December 22, 2016
தலைமை செயலாளர் பதவியில் இருந்து ராமமோகன ராவ் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என விஜயதாரணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

அரங்கம் நிறைந்த மக்களுடன் இனிதே நடைபெற்ற ஐந்தாவது முறையாக ,,ஈழத்துத் திறமைகள்”

Posted by - December 21, 2016
எமது இளையோர் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக, தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி தளம் அமைத்துக் கொடுக்கும்…

செல்வநாயகம் செல்வராகவனுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு.

Posted by - December 21, 2016
21.12.2016 செல்வநாயகம் செல்வராகவனுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு. தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காகவும், தமிழ்மக்களின் விடிவிற்காகவும் நோர்வேயில் ஓயாது உழைத்துக்கொண்டிருந்த அமரர் செ.செல்வராகவன்…

சுமந்திரன் போன்ற ஏமாற்றுக்காறர்கள் இருக்கும்வரை ஏமாந்துபோபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்

Posted by - December 21, 2016
மாவீரர்களினதும் போராளிகளினதும், கொல்லப்பட்ட அப்பாவிப்பொது மக்களினதும் தியாகங்களை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பிழைப்புநடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க…