தலைமை செயலாளர் வீட்டில் சோதனை: தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் Posted by தென்னவள் - December 22, 2016 தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது குறித்து மத்திய, மாநில அரசுகள் உரிய விளக்கத்தை மக்களுக்கு அளிக்க…
மோடி ஆட்சியில் தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது Posted by தென்னவள் - December 22, 2016 மோடி ஆட்சியில் தவறு செய்பவர்கள் தப்பிக்க முடியாது என்று பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
தலைமை செயலாளரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: வைகோ Posted by தென்னவள் - December 22, 2016 தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தலைமை செயலாளர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் – விஜயதாரணி Posted by தென்னவள் - December 22, 2016 தலைமை செயலாளர் பதவியில் இருந்து ராமமோகன ராவ் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என விஜயதாரணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
அரங்கம் நிறைந்த மக்களுடன் இனிதே நடைபெற்ற ஐந்தாவது முறையாக ,,ஈழத்துத் திறமைகள்” Posted by சிறி - December 21, 2016 எமது இளையோர் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் முகமாக, தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி தளம் அமைத்துக் கொடுக்கும்…
செல்வநாயகம் செல்வராகவனுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு. Posted by சிறி - December 21, 2016 21.12.2016 செல்வநாயகம் செல்வராகவனுக்கு நாட்டுப்பற்றாளர் மதிப்பளிப்பு. தமிழீழ தாயகத்தின் விடுதலைக்காகவும், தமிழ்மக்களின் விடிவிற்காகவும் நோர்வேயில் ஓயாது உழைத்துக்கொண்டிருந்த அமரர் செ.செல்வராகவன்…
சுமந்திரன் போன்ற ஏமாற்றுக்காறர்கள் இருக்கும்வரை ஏமாந்துபோபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் Posted by தென்னவள் - December 21, 2016 மாவீரர்களினதும் போராளிகளினதும், கொல்லப்பட்ட அப்பாவிப்பொது மக்களினதும் தியாகங்களை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பிழைப்புநடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க…
யோசனைகளுக்கு பதிலளிக்காவிடில் ஆதரவளிக்க மாட்டோம்! Posted by தென்னவள் - December 21, 2016 புதிய அரசியலமைப்பு தொடர்பில் தாம் முன்வைத்த 14 யோசனைகள் குறித்து அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
58 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்க பிரதமர் ஆலோசனை Posted by தென்னவள் - December 21, 2016 பாராளுமன்ற விவகார அமைச்சின் செயலாளர் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்த நிலையிலும் 58 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீண்ட கால தவணை அடிப்படையில்…
அடுத்த நான்கு மாதங்களுக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சுதந்திரக் கட்சி கூட்டத்தில் அறிவிப்பு Posted by தென்னவள் - December 21, 2016 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த நான்கு மாதங்களுக்குள் நடத்தப்படவுள்ளதாக இன்று நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்கள்…