தேரருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Posted by - January 3, 2017
நீதிமன்ற உத்தரவுக்கமைய செயற்படுமாறு பொல்ஹேன்கொட எலன் மெதினியாராம விகாராதிபதி உடுவே தம்மாலோக தேரருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு மேலதிக…

கங்குலியை தலைவராக நியமிக்க வேண்டும் – கவாஸ்கர்

Posted by - January 3, 2017
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் புதியத் தலைவராக சவுரவு கங்குலி நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கட்…

இந்தியாவுக்கு ஐ.எஸ். அச்சுறுத்தல்

Posted by - January 3, 2017
இந்தியாவின் கிழக்கு எல்லைகளின் ஊடாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஸில் இயங்கும் அல் ஜமாத்…

காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் இடமாற்றம்

Posted by - January 3, 2017
காவல்துறை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி சீ. அருண பிரேமசாந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மெனராகலை…

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்க வேண்டாம் – ஜே.வி.பி

Posted by - January 3, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் ஒப்பந்தத்தை கைவிடுமாறு ஜனாதிபதியிடம் கோரி இருப்பதாக ஜே வி பி தெரிவித்துள்ளது. இது தொடர்பில்…

சிகரட் விலை7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து சிகரட் பாவனை 40சதவீதம் குறைவடைந்துள்ளது- ராஜித சேனாரத்ன

Posted by - January 3, 2017
சிகரட் விலை கடந்த ஒக்டோபர் மாதம் 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து சிகரட் பாவனை 40சதவீதம் குறைவடைந்திருப்பதாக சுகாதார அமைச்சர்…

வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன் (காணொளி)

Posted by - January 3, 2017
வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன் இன்று மதியம் 12 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே…

கட்டுநாயக்க வானூர்தி தள வளாகத்தில் சிறப்பு போக்குவரத்து

Posted by - January 3, 2017
நிர்மாணப் பணிகள் காரணமாக கட்டுநாயக்க வானூர்தி தள சுற்றுப் புறத்தில் சிறப்பு போக்குவரத்து ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இன்று பிற்பகல் 3…

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகள் தமக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி போராட்டம் (காணொளி)

Posted by - January 3, 2017
கிளிநொச்சி இரணைமடு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தமக்கு…

எல்லை மறுசீரமைப்பு அறிக்கையை வர்த்தமானியில் அறிவிக்குக கஃபே கோரிக்கை

Posted by - January 3, 2017
எல்லை மறுசீரமைப்பு அறிக்கையை விரைவாக வர்த்தமானியின் ஊடாக அறிவிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான பிரசார அமைப்பான கஃபே இந்த…