பூர்த்தியற்ற தீர்வுகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்கிறார் டக்ளஸ்

Posted by - January 8, 2017
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத எந்த தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், புதிய அரசியமைப்பு தொடர்பாக பல்வேறு…

அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளது

Posted by - January 8, 2017
ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்…

சசிகலாவின் பதவியேற்பும் ஈழத்தமிழர்களும்- சி.அ.யோதிலிங்கம்

Posted by - January 8, 2017
அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும் ஜெயலலிதாவுடன் ஒன்றாக வாழ்ந்தவரும் கழகத் தொண்டர்களினால் சின்னம்மா என…

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன்!- கோத்தபாய ராஜபக்ஷ

Posted by - January 8, 2017
சிறீலங்காவின் அடுத்த ஆட்சியாளர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள் விடுதலை(காணொளி)

Posted by - January 8, 2017
ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டு இரண்டு வருட  பூர்த்தியை முன்னிட்டு விசேட மன்னிப்பில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து இரு கைதிகள்…

 மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பு நிகழ்வுகள்(காணொளி)

Posted by - January 8, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி ஏற்று இரண்டு வருட  பூர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்…

வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இனியவாழ்வு இல்ல மாணவர்களுக்கு ஓகன் இசைக்கருவி(காணொளி)

Posted by - January 8, 2017
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் இனியவாழ்வு இல்ல மாணவர்களுக்கு ஓகன் இசைக்கருவி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை இந்து வாலிபர்…

மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் விசேட திருப்பலி(காணொளி)

Posted by - January 8, 2017
மட்டக்களப்பில், ஜனாதிபதியின் இரண்டு வருட பதவியேற்பினை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் பங்கு தந்தை எ.தேவதாசன் தலைமையில் விசேட…

அரசுக்கு எதிரானவர்களை சிறையில் அடைக்க வேலைத் திட்டம்

Posted by - January 8, 2017
அரசாங்கம் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைக்க வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க தயாராகி வருவதாக…