அரசுக்கு எதிரானவர்களை சிறையில் அடைக்க வேலைத் திட்டம்

245 0

1877629325untitled-1அரசாங்கம் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை சிறையில் அடைக்க வேலைத் திட்டங்களை ஆரம்பிக்க தயாராகி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டினுள் ஜனநாயகத்தை இல்லாதொழிக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவர் கூறியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.