பாதகமான நிபந்தனைகளின் அடிப்படையிலா ஜீ.எஸ்.பி பிளஸ் வழங்கப்படுகிறது? Posted by தென்னவள் - January 17, 2017 ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் 58 நிபந்தனைகளுக்கு இணங்கியுள்ளதாக வௌியான செய்திகளை மறுப்பதாக…
சாலாவ ஆயுத கிடங்கு வெடிப்பு: சேதமடைந்த சொத்துக்களின் பெறுமதி வெளியானது! Posted by தென்னவள் - January 17, 2017 கொஸ்கம – சாலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பினால் சேதமடைந்த சொத்துக்களின் பெறுமதி ஆயிரத்து 329 மில்லியன் ரூபா…
ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளை பெற இலங்கை அரசு இன்னும் பல கடவைகளை கடக்க வேண்டும் Posted by தென்னவள் - January 17, 2017 ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைகளை பெற இலங்கை அரசு இன்னும் பல கடவைகளை கடக்க வேண்டும், உரிய…
வடமாகாணசபை வழங்கிய அதிகாரங்களை சரியாக பயன்படுத்தவில்லை Posted by தென்னவள் - January 17, 2017 வட மாகாண சபையில் நான் குறைபாட்டை காண்கின்றேன். நீங்கள் அதிகமாக அதிகாரம் வேண்டும் என கேட்கின்றீர்கள்.
அரசாங்கத்துக்கு கிடைக்கும் புகழை தடுக்க சிலர் முயற்சி!-மைத்திரி Posted by தென்னவள் - January 17, 2017 ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மீண்டும் சலுகையை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதையடுத்து அரசாங்கத்திற்குக் கிடைக்கும் புகழையும் கௌரவத்தையு ம் தடுப்பதற்கு சிலர் பண்பற்ற…
அண்ணன் ஆணையிட்டால் ஆட்சி செய்வேன்! Posted by தென்னவள் - January 17, 2017 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவசியத்தை விட தகுதி தனக்கு உள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச…
இந்தியா என்.எஸ்.ஜி.யில் இணைய சீனா மீண்டும் ஆட்சேபம் Posted by தென்னவள் - January 17, 2017 அணு ஆயுத தடுப்புச் சட்டத்தில் கையெழுத்திடாத வரை இந்தியா என்.எஸ்.ஜியில் இணைய சீனா ஆதரவு தராது என அமெரிக்காவுக்கு சீனா…
டுவிட்டர் கணக்கை மூட மாட்டேன், டொனால்டு டிரம்ப் திட்டவட்டம் Posted by தென்னவள் - January 17, 2017 அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் தனது டுவிட்டர் கணக்கை மூட மாட்டேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மோடிக்கு பாகிஸ்தான் நாடாளுமன்றம் கண்டனம் Posted by தென்னவள் - January 17, 2017 தீவிரவாதத்தின் தாயகம் என பாகிஸ்தானை, பிரதமர் மோடி குறிப்பிட்டதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மெக்சிகோ இரவு விடுதியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி Posted by தென்னவள் - January 17, 2017 மெக்சிகோ இரவு விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 5 பேர் பலியானார்கள்.