இந்தியாவின் வளர்ச்சிக்காக அரசாங்கம் பல புதிய திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது- பிரணாப் முகர்ஜி

Posted by - January 26, 2017
இந்தியாவின் வளர்ச்சிக்காக அரசாங்கம் பல புதிய திட்டங்களை செயற்படுத்தி வருவதாக இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 68ஆவது…

செயற்கை வேளாண்முறையால் மலடாகிப்போன தாய் மண்ணை மீட்கும் வழிகளை கண்டுகொண்டவர் இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதால் அதில் இருந்து மீளுவதற்கான வழிகள் என்ன-ரேவதி மாரிமுத்து

Posted by - January 26, 2017
செயற்கை வேளாண்முறையால் மலடாகிப்போன தாய் மண்ணை மீட்கும் வழிகளை கண்டுகொண்டவர் இக்கட்டான சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதால் அதில் இருந்து மீளுவதற்கான வழிகள்…

சட்டவிரோதமாக சிகரெட் விற்க முற்பட்டவர்களுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம்

Posted by - January 26, 2017
துபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்களை விற்பனை செய்வதற்காக எடுத்துச் சென்ற இருவருக்கு, தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தினால் 10 இலட்சம்…

நுகேகொடை கூட்டத்திற்கு நுவரெலி யாவிலிருந்து எவரும் கலந்து கொள்ள மாட்டார்கள்

Posted by - January 26, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷ தலைமையில் நாளை 27ம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா…

கடற்படை அதிகாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - January 26, 2017
கொட்டாஞ்சேனை மற்றும் பொரளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு தமிழர்கள் கடத்தப்பட்டு பின்னர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட…

கோப் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

Posted by - January 26, 2017
முதற் தடவையாக கோப் அறிக்கை மேலதிக நடவடிக்கைகளுக்காக, சபாநாயகரால் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது ஜனநாயக வெற்றி எனவும்…

ஹற்றன் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை(காணொளி)

Posted by - January 26, 2017
நுவரெலியா, ஹற்றன் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை, இன்று நடைபெற்றது. ஹற்றன் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை,…

சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)

Posted by - January 26, 2017
  வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்     மேற்கொண்டு  சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இன்று அடையாள உண்ணாவிரதப்…

யுத்தத்தின்போது உயிரிழந்த, அங்கவீனமடைந்த பாதுகாப்பு தரப்பினரின் குடும்பங்களுக்கு விசேட அடையாள அட்டை- அனோமா பொன்சேகா(காணொளி)

Posted by - January 26, 2017
யுத்தத்தின்போது உயிரிழந்த, அங்கவீனமடைந்த பாதுகாப்பு தரப்பினரின் குடும்பங்களுக்கு விசேட அடையாள அட்டையினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரணவிரு அதிகாரசபையின் தலைவி…