காணாமற் ஆக்கப்பட்டவர்களின் குரல் அமைப்பான வீ நீட் அமைப்பினரால் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - February 27, 2017
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமற் ஆக்கப்பட்டவர்களின் குரல் அமைப்பான வீ நீட் அமைப்பினரால் இன்று கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.…

ரணில் மஹிந்த சிங்கப்பூரில் இரகசிய பேச்சுவார்த்தை

Posted by - February 27, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிளவுப்படுத்த தயாராகி வருவதாக அமைச்சர்…

ஹம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டம் , 24 பேரும் பிணையில்

Posted by - February 27, 2017
ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கையின் போது, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.…

ஈழத் தமிழர் பிரச்சினையும் இந்திய நிலைப்பாடும் – அனைத்துலக ஊடகம்

Posted by - February 27, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 2015ல் சிறிலங்காவிற்கு வரலாற்று முக்கியத்துவம் மிக்க பயணம் ஒன்றை மேற்கொள்ளும் வரை, ஈழத்தமிழ்…

நவீன முறையில் சிந்திக்கவும், ராஜபக்ஷவிடம் ரணில் கோரிக்கை

Posted by - February 27, 2017
பாரம்பரிய முறையில் இருந்து விலகி நவீன முறையில் சிந்தனையை ஆரம்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்…

வேலையற்ற பட்டதாரிகள் யாழில் தொடர் போராட்டம்

Posted by - February 27, 2017
படித்து பட்டம் பெற்றும் கடந்த 4 வருடங்களாக அரச வேலை வாய்ப்பு வழங்கப்படாத பட்டதாரிகள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால்…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற தலைவர்கள் நாடாளுமன்றில் இன்று இல்லாதது மிகப் பெரிய வெற்றிடங்கள் என்பதை மறுக்க முடியாது!

Posted by - February 27, 2017
தமிழ் மக்களின் பலத்தை உடைத்து நொருக்க யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

‘ராணுவத்தால் பிடித்துச்செல்லப்பட்ட எங்கள் பிள்ளைகளை தேடித் தாருங்கள்’

Posted by - February 27, 2017
தமது பிள்ளைகளை ராணுவமே பிடித்துச் சென்றதென தெரிவிக்கும் தாய்மார், அவர்களை கண்டுபிடித்துத் தருமாறு கதறியழுகின்றனர்.

பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ்முல்லை படைகளின் தலைமையகத்தில்முக்கிய கலந்துரையாடல்

Posted by - February 27, 2017
சிறீலங்காவுக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தில், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வடமேல் மாகணத்தில் பணிப்புறக்கணிப்பு

Posted by - February 27, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமேல் மாகாணத்தின் மருத்துவர்கள் இன்று காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00…