வவுணதீவு மக்களின் குடிநீர்ப்பிரச்சினை – மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஆராயப்படும் – ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
மட்டக்களப்பு-வவுணதீவு மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் குடிநீர்ப்பிரச்சனை தொடர்பாக அடுத்த மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக்குழு ,ணைத்தலைவரும் மீள்குடியேற்ற…

