புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பதே அரசின் நிலைப்பாடு – ராஜித

Posted by - March 1, 2017
நல்லாட்சி அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என சுகாதார போசாக்கு மற்றும்…

கல்கிஸை நீதிமன்றத்தில் இரு துப்பாக்கிகள் கண்டுபிடிப்பு

Posted by - March 1, 2017
கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினுள் இருந்து இரண்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3.8 மில்லி மீட்டர் துப்பாக்கி ஒன்றும், பிஸ்டல் துப்பாக்கி ஒன்றும்…

களுத்துறை தூப்பாக்கி பிரயோக சந்தேக நபர்கள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் தொழிற்சாலையில் சோதனை

Posted by - March 1, 2017
களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது தூப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர்கள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் ஹொரனை – மொரகாஹஹேன பிரதேசத்தில்…

எகிப்து பிரஜையொருவர் கைது

Posted by - March 1, 2017
முறையான விசாயின்றி தங்கியிருந்த எகிப்து பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை இவர் கொள்ளுபிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக…

முன்னாள் பாதாள குழுவின் தலைவர் தெல் பாலாவின் உடலம் இலங்கைக்கு

Posted by - March 1, 2017
இந்தியாவில் உயிரிழந்த கடத்தல் குழுவின் முன்னாள் தலைவர் தெல் பாலா என்ற கருப்பையா பாலாவின் உடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று…

பிலவுக்குடியிருப்பு காணிக்குள் மக்கள் கால்பதித்துள்ளனர்

Posted by - March 1, 2017
கேப்பாப்புலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் சுமார் ஒரு மாத கால தொடர் போராட்டத்தின் பிரதிபலனாக சொந்தக் காணிகள், இன்றைய தினம் அவர்களிடம்…

யாழில் நூதனத்திருட்டில் ஈடுபடும் தென்இலங்கை இளைஞர்கள்

Posted by - March 1, 2017
யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும்  கடந்த இரு நாட்களாக  காரில் நடமாடும் நூதனத் திருடர்கள் வர்த்தக நிலையங்களில் பொருட் கொள்வனவு செய்வது…

கிளிநொச்சியில் சிறு தானியப் பயிற்செய்கையில் விவசாயிகள் நாட்டமில்லை

Posted by - March 1, 2017
சிறுதானிய பயிர்ச் செய்கையில் ஏற்படும் அதிக செலவீனத்தினால் தற்போது அதிக விவசாயிகள் தெங்கு பயிர்ச்செய்கையில் கவனம் செலுத்துவதாக நேற்றைய தினம்…

முல்லை விமானப்படை தளத்தின் பிரதான நுழைவாயில் திறக்கப்பட்டது

Posted by - March 1, 2017
கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பு   விமானப்படை தளத்தின் பிரதான நுழைவாயில் திறந்துவிடப்பட்டுள்ளது. எனினும் மாவட்ட அரசங்க அதிபரிடம் கையளிக்கப்படும் வரை யாரையும் உட்பிரவேசிக்க…

பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைது

Posted by - March 1, 2017
மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட செந்தூரன், தனு போன்றவர்கள் மீண்டும் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்றில் யாழ்ப்பாண பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது…