அரசியல் கைதி இராசையா ஆனந்தராசா தன்னை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்

Posted by - August 13, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் ஊசி ஏற்றப்பட்டதன் காரணமாக மனநிலை பாதிப்படைந்ததாகக் கூறப்படும் அரசியல் கைதி இராசையா ஆனந்தராசா தன்னை உடனடியாக மருத்துவப்…

தலீபானால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டவர்கள் விடுதலை

Posted by - August 13, 2016
ஆப்கானிஸ்தானில், தலீபான் அமைப்பினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 வெளிநாட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.   கடந்த நான்காம் திகதி கடத்தப்பட்டவர்களே விடுவிக்கப்பட்டுள்ளனர்.…

பாகிஸ்தானில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

Posted by - August 13, 2016
புதிதாக பிறந்த குழந்தைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பாகிஸ்;தான் மருத்துவமனை பணியாளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின்…

காணாமல் போனோர் அலுவலகத்தில் ஜே வி பி முறையிடவுள்ளது

Posted by - August 13, 2016
ஜேவிபியின் ஸ்தாபகர் ரோகன விஜயவீர அதன் முன்னாள் செயலாளர் உபதிஸ்ஸ கமநாயக்க உட்பட்ட ஜேவிபியின் உறுப்பினர்கள் தொடர்பில் காணாமல் போனோர்…

இளைஞர் மீது அமைச்சர் தாக்குதல்

Posted by - August 13, 2016
அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தளம் – பல்லம – பொத்துக்குளம்…

தமிழ் மக்களுக்கான திட்டங்களில் அரசாங்கம் அர்ப்பணிப்பு – சந்திரிகா

Posted by - August 13, 2016
தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களில் அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.…

விமானத்தில் இருந்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை – இந்தயா

Posted by - August 13, 2016
காணாமல்போன இந்திய வான் படைக்கு சொத்தமான விமானத்தில் இருந்தவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என இந்திய மத்திய அரசாங்கம் தகவல்…

நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை மேம்படுத்த அரசாங்கம் அர்பணிப்பு – ஜனாதிபதி

Posted by - August 13, 2016
நீதிமன்றத்தின் சுயாதீன தன்மையை மேம்படுத்த அரசாங்கம் அர்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டில் நேற்று…

பிரதமர் சீனா சென்றுள்ளார்.

Posted by - August 13, 2016
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கெண்டு நேற்று சீனா சென்றுள்ளார். பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்…