உண்மையில் இது காணாமல் போனோருக்கான அலுவலகமா?

Posted by - August 14, 2016
ஸ்ரீலங்கா அரசு மற்றும் அரச படைகளினால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தின்போது காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் மற்றும் சரணடைந்து இல்லாமல் செய்யப்பட்டவர்களை…

கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே நாடு கடத்தப்பட்ட குடும்பம்

Posted by - August 13, 2016
நேற்று(12)அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்திறங்கிய குடும்பம் ஒன்றை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வீட்டுக்கு செல்ல முடியாத நிலையில் தையிட்டி மக்கள்

Posted by - August 13, 2016
யாழ்ப்பாணம், தையிட்டி தெற்கை உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவித்தபோதும் பிரதான வீதியை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளதால் தாம் வீட்டுக்கு சுதந்திரமாக…

சுசந்திகாவுக்கு கிடைத்த புதிய பதவி

Posted by - August 13, 2016
2000ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க விளையாட்டுத்துறை அமைச்சின் சர்வதேச போட்டிகளுக்கான ஆட்தெரிவு மற்றும்…

நிதியமைச்சின் சுற்றிவளைப்புப் பிரிவினால் 9000கோடி வருமானம்

Posted by - August 13, 2016
சிறீலங்காவின் நிதியமைச்சின் சுற்றிவளைப்புப் பிரிவின் நடவடிக்கையினால் 45 நாட்களுக்குள் 9ஆயிரம் கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

சுதந்திர தின உரையில் ஒலிம்பிக் வீரர்களை ஊக்கப்படுத்தி பேசுங்கள்

Posted by - August 13, 2016
பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றும்போது நாட்டுக்காக ஒலிம்பிக்கில் விளையாடச் சென்றிருக்கும் வீரர்கள் பற்றி பேச வேண்டும் என சச்சின்…

வடக்கு மாகாணத்தில் நிராகரிக்கப்பட்ட பொருத்து வீடுகள் மலையகப் பகுதிக்கு பொருத்தமாகலாம்

Posted by - August 13, 2016
காலநிலையைக் காரணம் காட்டி வடக்கு மாகாணத்தில் நிராகரிக்கப்பட்ட பொருத்து வீடுகள் மலையகப் பகுதிக்கு பொருத்தமானதா என ஆராய்ந்து பரிசீலிக்கும்படி பிரதமர்…

வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை

Posted by - August 13, 2016
வடக்கு மாகாணசபையின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் தமது விபரங்களைப் பதிவுசெய்யுமாறு முன்னாள் போராளிகளிடம்…

கிளிநொச்சியில் கோழி திருடிய இராணுவத்தினர்!

Posted by - August 13, 2016
கிளிநொச்சி தருமபுரப் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து கோழி களவெடுத்த இராணுவத்தினர் ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தின் பணிப்பிற்கமைய கோழி…