நச்சு ஊசி இரகசியங்கள் கசிய தொடங்கி விட்டன -பிருத்துவிராச்

Posted by - August 15, 2016
இலங்கையில் 2009 ஆம் ஆண்டளவில் விடுதலைப்புலிகள் சரணடைந்த நிலையில் இலங்கை இராணுவத் தளபதி, இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் சீன…

ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியென நான் தெரிவிக்கவில்லை- சம்பந்தன்

Posted by - August 15, 2016
ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியென தான் மன்னார் கூட்டத்தில் தெரிவிக்கவில்லையென தெரிவித்துள்ளார் இரா.சம்பந்தன்.தமிழரசுக்கட்சியின் கட்சியின் மத்திய செயல்குழுக்கூட்டத்திலேயே இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 70 ஆவது சுதந்திர தினம் இன்று

Posted by - August 15, 2016
இந்தியாவின் 70வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. பிரித்தானியாவிடம் இருந்து 1947ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி இந்தியா…

சரத் ஆப்ரூ காலமானார்

Posted by - August 15, 2016
உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் சரத் டி ஆப்ரூ காலமானார். களுபோவில மருத்துவமனையில் பணிப்பாளர் இதனை உறுதி செய்துள்ளார். களுபோவில…

வேகமான மனிதர் என் மீண்டும் நிரூபித்தார் போல்ட்

Posted by - August 15, 2016
ஒலிம்பிக் வரலாற்றில் 100 மீட்டர் குறுந்தூர ஓட்டப்போட்டியில் மூன்றாவது தடவையாகவும் முதலிடத்தை பெற்று ஜமைக்காவின் உசேன்போல்ட் சாதனைபடைத்துள்ளார். இன்று இடம்பெற்ற…

அமெரிக்கத் தூதுவர் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கிடையில் முக்கிய சந்திப்பு

Posted by - August 15, 2016
சிறீலங்கா மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.  யாழ்ப்பாணத்திற்குப் பயணம் செய்யவுள்ள அதுல் கெசாப்…

ரவூப் கக்கீமிற்கு எதிராக விசாரணை!

Posted by - August 15, 2016
அமைச்சர் ரவுப் கக்கீமினால் வழங்கப்பட்டுள்ள 500 க்கும் அதிகமான சட்டத்துக்கு முரணான வேலைவாய்ப்புக்கள் தொடர்பாக விசாரணை நடாத்தவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 30 வருடமாக நடைபெற்ற போரில் முக்கால்வாசிப் போரை நானே முடிவுக்குக் கொண்டுவந்தேன்

Posted by - August 15, 2016
நாட்டில் 30 வருடமாக நடைபெற்ற போரில் முக்கால்வாசிப் போரை நானே முடிவுக்குக் கொண்டுவந்தேன் என சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா…