வடக்கில் நூதனமா முறையில் மோசடி- நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Posted by - August 24, 2016
வடக்கில் நூதனமா முறையில் மோசடியில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பில் இளைஞர் யுவதிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை…

பயங்கரவாதத் தடைச்சட்டம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டமாக மாற்றப்படும்!

Posted by - August 24, 2016
பயங்கரவாதத் தடைச்சட்டம் பயங்கரவாத தடுப்புச் சட்டமாக மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இனவாதத்தின் எதிரொலி தமிழ், முஸ்லிம் மாணவர்கள் வெளியேற்றம்

Posted by - August 24, 2016
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கிருந்து தமிழ், முஸ்லிம் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறியுள்ளனர்.விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களை வெளியேறவேண்டாமென…

காணாமல்போனவர்கள் கண்டறியப்படவேண்டும், ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் ஊடாக TNA நடவடிக்கை- பா.அரியநேத்திரன்

Posted by - August 24, 2016
காணாமல்போனவர்கள் கண்டறியப்படவேண்டும் என்பது தொடர்பில் சர்வதேச ரீதியாகவும் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் ஊடாககவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியான நடவடிக்கையினை…

சித்தாண்டியில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களை நினைவு கூரும் நிகழ்வு.

Posted by - August 24, 2016
மட்டக்களப்பின் சித்தாண்டியில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை சித்தாண்டியில் நடைபெற்றது.சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயத்திற்கு முன்பாக…

கிழக்கு மாகாணத்தில் அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை விடுவிக்க வேண்டும் – எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

Posted by - August 24, 2016
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பலவந்தமாக அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க…

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு.

Posted by - August 24, 2016
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சரும் தமிழ்…

ஈழத்து திருச்செந்தூர் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

Posted by - August 24, 2016
ஈழத்து திருச்செந்தூர் என புகழ்பெற்ற மட்டக்களப்பு,கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.தமிழ் மரபுகளையும்…

அமெரிக்க- சிறீலங்கா கடற்படையின் கூட்டுப்பயிற்சியை பார்வையிட்ட ரே மபுஸ்

Posted by - August 24, 2016
அமெரிக்கக் கடற்படைச் செயலர் ரே மபுஸ், சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டு திருகோணமலைக் கடற்பரப்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அமெரிக்க – சிறீலங்கா கடற்படையின்…

வடக்கு மாகாணத்தில் புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் மாநாடு

Posted by - August 24, 2016
இந்திய முதலீட்டாளர்களால் தெல்லிப்பளையில் அண்மையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட அலுமினியத் தொழிற்சாலையால் உடனடியாக 50 பெண்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளமுடிந்தது. அந்தத் தொழிற்சாலை மேலும்…