சிறீலங்கா அதிபரின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் சைபர் தாக்குதல்!

Posted by - August 26, 2016
சிறீலங்கா அதிபரின் உத்தியோகபூர்வ இணையத்தளமான பிறசிடன்ட் டொட் கவ் டொட் எல்கே (President.gov.lk) என்ற இணையத்தளத்திற்கு நேற்றையதினம் (வியாழக்கிழமை) இரவு…

பேராதனையில் பல்கலைக்கழகத்தில் தாக்கப்பட்ட தமிழ் மாணவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை

Posted by - August 26, 2016
பேராதனை பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களினால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மாணவர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியா சாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம்…

இலங்கையில் 16,000 பேர் காணாமல் போயுள்ளனர் – அரசாங்கம்

Posted by - August 26, 2016
இலங்கையில் 16,000 பேர் வரையிலானவர்களே காணாமல் போயுள்ளனர் என சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்ட 3 தமிழ் மாணவர்களும் கோப்பாய் பொலிஸில் வாக்குமூலம் பதிவு

Posted by - August 26, 2016
யாழ்.பல்கலைக்கழக மோதல் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 தமிழ் மாணவர்கள் நண்பகல் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தமது வாக்குமூலங்களை பதிவு…

அரசு வழங்கும் காணியை விற்பனைசெய்தால் அரசுடமையாக்கப்படும் -வெருகல் பிரதேச செயலாளர்

Posted by - August 25, 2016
காணியற்றவர்களுக்கு வழங்கப்படும் காணிகளை விற்பனைசெய்ய முற்பட்டால் அந்த காணிகள் அரசுடமையாக்கப்படும் என வெருகல் பிரதேச செயலாளர் மா.தயாபரன் தெரிவித்தார்.திருகோணமலை மாவட்டத்தின்…

தமிழ் அரசியல் கைதி தப்பியோட்டம் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேளை சம்பவம்

Posted by - August 25, 2016
அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதி இரவோடு இரவாக தப்பிச்…

யாழ்.பொலிகண்டியில் 6 அடி நீளமான வெள்ளை நாகம் பிடிபட்டது (படங்கள் இணைப்பு)

Posted by - August 25, 2016
யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி கிழக்கு பகுதியில் 6 அடி நீளமான அரியவகை வெள்ளை நாகம் ஒன்று பொது மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.…

பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது போர் தொடுத்து இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றிய நாள் இன்று – ஆவணி 25

Posted by - August 25, 2016
ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன்.இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி…

பிரித்தானிய பிரதமருக்கு ஸ்கொட்லாந்தின் நீதிமன்றம் கண்டனம்

Posted by - August 25, 2016
இலங்கை அகதி ஒருவரை நாடு கடத்த உத்தவிரவிட்டமை தொடர்பில் பிரித்தானியாவின் பிரதமர் தெரேசா மேய்ஸூக்கு ஸ்கொட்லாந்தின் நீதிமன்றம் ஒன்று கண்டனம்…

மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் சீல் வைத்து பூட்டு

Posted by - August 25, 2016
பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கி வந்த மன்னார் ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைவாக இன்று (25)…