உடுவில் மகளில் கல்லூரி அதிபரை பாடசாலையிலிருந்து விலக்கியமைக்கு சுமந்திரனே காரணம்

Posted by - September 5, 2016
யாழ்ப்பாணம் மாவட்டம், உடுவில் மகளிர் கல்லூரி அதிபரை உடனடியாக கல்லூரியை விட்டு விலகிச் செல்லுமாறு பள்ளி நிர்வாகம் அறிவித்தற்குப் பின்புலமாக…

மற்றுமொரு முஸ்லிம் வர்த்தகர் காணாமல் போயுள்ளார்

Posted by - September 5, 2016
பண்டாரகம, அடுலுகம பிரதேசத்திலிருந்து வங்கி நகை ஏலவிற்பனை ஒன்றுக்கு சிலருடன் சென்ற முஹம்மட் நஸ்ரின் (35) என்னும் வர்த்தகர் காணாமல்…

வடக்கு மக்களின் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் யுத்தசூழல் உருவாகும்

Posted by - September 5, 2016
வடக்கு மக்களின் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் நாட்டில் மீண்டும் ஒரு யுத்த சூழல் உருவாகும் என ஐநா செயலர் பான்கிமூன் தன்னிடம்…

விபத்தில் சிக்கியவர் உயிரிழந்தார்

Posted by - September 5, 2016
கிளிநொச்சி, ஆனையிறவுப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (04) இரவு கயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில், மோட்டார் சைக்கிளில்…

அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி கிளிநெச்சியில் போராட்டம்

Posted by - September 5, 2016
இலங்கை சிறைச்சாலைகளில் உரிய விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி கிளிநொச்சியில் கவன…

கலாசார விழா எனும் சிங்களத்தின் சூழ்ச்சிதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்!. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

Posted by - September 4, 2016
தரணியெங்கும் பரந்து வாழ்ந்தாலும், போரில் பல சாதனைகளைப் புரிந்தாலும் வேற்று மனிதரை துன்புறுத்தாது மதித்து வாழ்ந்துவரும் தமிழினத்தை இன்று கண்டவனெல்லாம்…

இக்கரையில் சமர்த்தர் அக்கரையில் சம்பந்தர் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - September 4, 2016
தமிழக அரசியலிலும் சரி ஈழத்து அரசியலிலும் சரி மூத்தவர்களின் துரோகத்தில் மூழ்கித்தான் மூச்சுத் திணறுகிறது தமிழினம். கடலுக்கு இந்தப்புறம் கலைஞரென்றால்…

சேரன் மீது பிழையில்லை… – ஸ்ரிவன் புஸ்பராஜா

Posted by - September 4, 2016
தமிழீழ உறவுகளைக் காக்கப் போராடியதற்காக வெட்கப்படுகிறேன் – என்று பகிரங்கமாகப் பேசியிருக்கிற இயக்குநர் சேரன் குறித்த விவாதங்களை அவதானித்து வருகிறேன்.…

நல்லிணக்கத்திற்கான ஐ.நா ஆலோசகர் நியமனம்

Posted by - September 4, 2016
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கான ஆலோசகராக ஐக்கிய நாடுகள் அமைப்பு கீதா சப்ரமால் என்ற பெண் அதிகாரியை நியமித்துள்ளது.ஐக்கிய நாடுகள் செயலாளர்…

சம்பந்தனின் முறைப்பாட்டினால் ஜனவரியிலிருந்து அரச அதிகாரிகள் இடமாற்றம்!

Posted by - September 4, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் புகாருக்கமைய வடக்கு மாகாண அரசாங்க அதிகாரிகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் இடமாற்றம் வழங்க…