எச்.ஐ.வி சோதனை செய்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Posted by கவிரதன் - September 5, 2016 கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடத்தில் எச்.ஐ. வைரஸ் தொற்று தொடர்பான சோதனை மேற்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
யுத்தத்தை வெற்றிக்கொண்டு நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுகொடுத்த வீரர் மலேசியாவுக்கு செல்லும் போது எதிர்ப்பு – விமல் சாடல் Posted by கவிரதன் - September 5, 2016 ஒன்றிணைந்த எதிர்கட்சி எதிர்காலத்தில் தனியான ஒரு கட்சியாக கட்டியெழுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரசங்ச…
தமிழ் அரசியல் தலைமைகளால் மலினப்படுத்தப்படும் வட-கிழக்கு வெகுஜனப் போராட்டங்கள் – எஸ்.என்.கோகிலவாணி Posted by சிறி - September 5, 2016 ஒரு பொருளின் மீது அளவிற்கும் அதிகமான விசையினைப் பிரயோகிக்கும் போது அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாது அதனை பிரயோகித்தவர் மீதே…
நைஜர் நாட்டில் கிராமவாசிகள் 5 பேர் படுகொலை Posted by தென்னவள் - September 5, 2016 நைஜீரியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிற போகோஹரம் பயங்கரவாத இயக்கத்தினர், அண்டை நாடான நைஜரிலும் கால் பதித்துள்ளனர். இவ்விரு நாடுகளிலும் அவர்கள்…
சீனாவுக்கு சுயகட்டுப்பாடு தேவை: ஒபாமா வலியுறுத்தல் Posted by தென்னவள் - September 5, 2016 வலிமையான நாடாக வளர்ந்துவரும் நாடான சீனாவுக்கு சுயகட்டுப்பாடு தேவை என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வலியுறுத்தியுள்ளார். சீனாவில் நடைபெறும் ஜி-20…
3 ஏவுகணைகளை பரிசோதித்து வடகொரியா மீண்டும் அத்துமீறல் Posted by தென்னவள் - September 5, 2016 சர்வதேச தடையை அத்துமீறிய வகையில் இன்று வடகொரியா அடுத்தடுத்து 3 ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது.
இங்கிலாந்து பிரதமர் தெரசாவுடன் மோடி சந்திப்பு Posted by தென்னவள் - September 5, 2016 ஜி20 மாநாட்டின் போது இங்கிலாந்து பெண் பிரதமர் தெரசாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.பிரதமர் மோடி ‘ஜி20’ நாடுகளின் மாநாட்டில்…
மாணவர்களை உலக தலைவர்களாக உருவாக்க வேண்டும் Posted by தென்னவள் - September 5, 2016 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், மாணவர்களை உலக தலைவர்களாக உருவாக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு வேண்டுகோள்…
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 32 கண்காணிப்பு கேமராக்கள் Posted by தென்னவள் - September 5, 2016 சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயற்கைகோள் இணைப்புடன் 32 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. கேமராவில் பதிவாகும் காட்சிகளை போலீஸ் கமிஷனர்…
நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகத்தை திருப்பி தராவிட்டால் 1 மாதம் ஜெயில் தண்டனை Posted by தென்னவள் - September 5, 2016 நூலகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புத்தகத்தை திருப்பி தராவிட்டால் 1 மாதம் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என அமெரிக்க நகரில் புதிய…