மலேசியாவில் இலங்கைத் தூதுவரைத் தாக்கியது நாம் தமிழர் கட்சி-ரணில்

Posted by - September 7, 2016
தென்னிந்தியாவில் செயற்படும் நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களே மலேசியா, கோலாலம்பூர் விமானநிலையத்தில் சிறீலங்காத் தூதுவர்மீது தாக்குதல் நடாத்தியவர்கள் என சிறீலங்காப்…

போர்க்குற்றவாளியின் நூலினை மகிந்தராஜபக்ஷ வெளியிட்டு வைத்தார்

Posted by - September 7, 2016
சிறீலங்கா இராணுவத்திலிருந்து நேற்று முன்தினம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவினால் எழுதப்பட்ட ‘நந்திக்கடலுக்கான பாதை’ நூலினை சிறிலங்காவின் முன்னாள்…

லசந்த , பிரகீத் கடத்தல்களை சார்ஜன்ட் பிரேமானந்த உடலகமவே செய்தார்

Posted by - September 7, 2016
சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலையுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகத்தின் பேரில் தடுத்துவைக்கப்பட்டுள்ள, இராணுவப் புலனாய்வு அதிகாரி சார்ஜன்ட் பிரேமானந்த…

45 நிமிட இறுதிச் சண்டை தொடர்பாக விபரிக்கிறார் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண

Posted by - September 7, 2016
போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற 45 நிமிட யுத்தத்திலே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்தார் எனவும், அதற்கு முதல்நாள் நடந்த…

நெதர்லாந்தில் 20வது தமிழர் விளையாட்டுத் திருவிழா

Posted by - September 6, 2016
நெதர்லாந்தில் 20வது தமிழர் விளையாட்டுத் திருவிழா 03.09.2016 சனிக்கிழமை உத்திரெக்ற் நியூவவேகன் என்னும் நகரில் வெகு சிறப்பாக நடை பெற்றது.…

விமல் வீரவன்ஸவின் செயலாளர் விஷமருந்திய நிலையில் வைத்தியசாலையில்

Posted by - September 6, 2016
பொலிஸ்நிதி மோசடிபிரிவினரால் தேடப்பட்டு வந்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸவின் முன்னாள் தொடர்பு செயலாளர் மொரட்டுவ சமன்…

காணாமல் போன வர்த்தகர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்

Posted by - September 6, 2016
தங்க நகை ஏல விற்பனைக்காக பண்டாரகம பிரதேசத்தில் இருந்து திருகோணமலைக்கு ஒரு கோடி ரூபாய்களுடன் சென்ற வர்த்தகர் நேற்று முன்தினம்…

கைது செய்யப்பட்ட அவன்கார்ட் தலைருக்கு பிணை

Posted by - September 6, 2016
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று மாலை கைதுசெய்யப்பட்ட அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.…

வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் – இலங்கை இராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜா் புகழாரம்

Posted by - September 6, 2016
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல்…

யாழில் ஒருவர் அடித்துக் கொலை குடும்ப தகராறே காரணம்

Posted by - September 6, 2016
யாழ்ப்பாணம் – அளவெட்டிப் பகுதியில் இரு குடும்பத்தினருக்கு ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறியதால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம்…