போர்க்குற்றவாளி மேஜர் ஜெனரல் குணரத்ன இன்று ஒய்வு பெறுகிறார்

Posted by - September 6, 2016
இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகிய, மேஜர் ஜெனரல் குணரத்ன, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றார்.

இராணுவம் குற்றமிழைத்தால் அதன் உண்மைநிலை குறித்து அறிவதில் தவறில்லை

Posted by - September 6, 2016
இராணுவம் குற்றமிழைத்திருந்தால் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் தெரிந்து கொள்ள முயற்சிப்பதில் எவ்விதத் தவறும் கிடையாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள…

புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இறுதி முடிவு 15ஆம் திகதி

Posted by - September 6, 2016
புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான இறுதி முடிவு எதிர்வரும் 15ஆம் திகதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த…

இரண்டாவது நாளாக தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்

Posted by - September 6, 2016
கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலியை அச்சுறுத்திய வர்த்தகரை கைது செய்யக் கோரி மாநகர சபை ஊழியர்கள் இன்று…

கைப்பற்றப்பட்ட நாமலின் வாகனம் தொடர்பில் வாய் திறந்துள்ள மஹிந்த

Posted by - September 6, 2016
கைப்பற்றப்பட்ட நாமலின் வாகனம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸ கருத்து வெளியிட்டுள்ளார். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டதைப் போன்றே நாமலுக்கும் குறித்த…

மைத்திரி இன்னும் 6 மாதத்தில் இறப்பாா்- அடுத்த ஜனாதிபதி கோத்தாவே – பிரபல பல ஜோதிடர் ஆருடம்

Posted by - September 6, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் 6 மாதத்திற்குள் இறந்துவிடுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் ஆருடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திடீர்…

பேஸ்புக் தொடர்பாக 8 மாதத்திற்குள் 1570 முறைபாடுகள்

Posted by - September 6, 2016
கடந்த 8 மாதங்களுக்குள் பேஸ்புக் தொடர்பாக 1570 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில்…

இலங்கை உயர்ஸ்தானிகர் மலேசியாலில் தாக்கப்பட்டமை மஹிந்தவின் சதி முயற்சி

Posted by - September 6, 2016
இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமை மற்றும் மலேசியாவில் மஹிந்தவிற்கு எதிராக புலம் பெயர் தமிழர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என்பன…

மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை

Posted by - September 6, 2016
மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது இலங்கையின் சுகாதாரத் துறைக்கு கிடைத்த மாபெரும்…