இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகிய, மேஜர் ஜெனரல் குணரத்ன, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றார்.
கைப்பற்றப்பட்ட நாமலின் வாகனம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸ கருத்து வெளியிட்டுள்ளார். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டதைப் போன்றே நாமலுக்கும் குறித்த…
இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமை மற்றும் மலேசியாவில் மஹிந்தவிற்கு எதிராக புலம் பெயர் தமிழர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என்பன…