மீனவர்களை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் காலதாமதம் செய்வது ஏன்?

Posted by - September 6, 2016
சவூதி அரேபியாவில் தவிக்கும் 62 மீனவர்களை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் காலதாமதம் செய்வது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி…

பாளையில் பாலத்தில் கார் மோதி 3 பேர் பலி

Posted by - September 6, 2016
பாளையில் புதுமாப்பிள்ளை கண்முன்னே பாலத்தில் கார் மோதி தந்தை-சகோதரர் பலியாகினர். விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு…

வேலூரில் ஏ.டி.எம்.களை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளை

Posted by - September 6, 2016
வேலூரில் ஏ.டி.எம்.களை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வடமாநில கொள்ளை கும்பல் விரைவில் கைது செய்யப்பட்டு தமிழகம் கொண்டு…

கியாஸ் சிலிண்டரில் அடைத்து சாராயம் கடத்தல்

Posted by - September 6, 2016
முழுமையான மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் சாராயத்தை கியாஸ் சிலிண்டரில் அடைத்து கடத்திவந்த பலே பேர்வழிகளை போலீசார் கைது…

காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக காங்கிரசுடன் சேர்ந்து பா.ஜனதாவும் நாடகமாடுகிறது- ஜி.கே.வாசன்

Posted by - September 6, 2016
காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக காங்கிரசுடன் சேர்ந்து பா.ஜனதாவும் நாடகமாடுகிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.திருச்சியில் இன்று ஒருங்கிணைந்த…

தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் சிறந்த மக்கள் சுகாதாரம் தொடர்பான விஷேட விருது

Posted by - September 6, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் சிறந்த மக்கள் சுகாதாரம் தொடர்பான விஷேட விருது, வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.…

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்

Posted by - September 6, 2016
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என அந்த குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.…

செந்தில் தொண்டமானுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - September 6, 2016
அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தினார் என கூறி ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக தாக்கல்…

தயாமாஸ்ட்டருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted by - September 6, 2016
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்ட்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர்…