மீனவர்களை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் காலதாமதம் செய்வது ஏன்? Posted by தென்னவள் - September 6, 2016 சவூதி அரேபியாவில் தவிக்கும் 62 மீனவர்களை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் காலதாமதம் செய்வது ஏன்? என மதுரை ஐகோர்ட்டு கேள்வி…
பாளையில் பாலத்தில் கார் மோதி 3 பேர் பலி Posted by தென்னவள் - September 6, 2016 பாளையில் புதுமாப்பிள்ளை கண்முன்னே பாலத்தில் கார் மோதி தந்தை-சகோதரர் பலியாகினர். விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு…
வேலூரில் ஏ.டி.எம்.களை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளை Posted by தென்னவள் - September 6, 2016 வேலூரில் ஏ.டி.எம்.களை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வடமாநில கொள்ளை கும்பல் விரைவில் கைது செய்யப்பட்டு தமிழகம் கொண்டு…
கியாஸ் சிலிண்டரில் அடைத்து சாராயம் கடத்தல் Posted by தென்னவள் - September 6, 2016 முழுமையான மதுவிலக்கு அமலில் உள்ள பீகார் மாநிலத்தில் சாராயத்தை கியாஸ் சிலிண்டரில் அடைத்து கடத்திவந்த பலே பேர்வழிகளை போலீசார் கைது…
காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக காங்கிரசுடன் சேர்ந்து பா.ஜனதாவும் நாடகமாடுகிறது- ஜி.கே.வாசன் Posted by தென்னவள் - September 6, 2016 காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக காங்கிரசுடன் சேர்ந்து பா.ஜனதாவும் நாடகமாடுகிறது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.திருச்சியில் இன்று ஒருங்கிணைந்த…
தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் சிறந்த மக்கள் சுகாதாரம் தொடர்பான விஷேட விருது Posted by தென்னவள் - September 6, 2016 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெற்கு மற்றும் கிழக்காசிய நாடுகளில் சிறந்த மக்கள் சுகாதாரம் தொடர்பான விஷேட விருது, வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.…
ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருட நிறைவு இன்று கொண்டாடப்படவுள்ளது Posted by தென்னவள் - September 6, 2016 ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருட நிறைவு இன்று கொண்டாடப்படவுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் Posted by தென்னவள் - September 6, 2016 தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என அந்த குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.…
செந்தில் தொண்டமானுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு Posted by தென்னவள் - September 6, 2016 அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பயணத்திற்கு இடையூறு ஏற்படுத்தினார் என கூறி ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக தாக்கல்…
தயாமாஸ்ட்டருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு Posted by தென்னவள் - September 6, 2016 தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்ட்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதிக்கு எதிராக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர்…