இரண்டாவது நாளாக தொடரும் சத்தியாக்கிரக போராட்டம்

Posted by - September 6, 2016
கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் ஜே.லியாகத் அலியை அச்சுறுத்திய வர்த்தகரை கைது செய்யக் கோரி மாநகர சபை ஊழியர்கள் இன்று…

கைப்பற்றப்பட்ட நாமலின் வாகனம் தொடர்பில் வாய் திறந்துள்ள மஹிந்த

Posted by - September 6, 2016
கைப்பற்றப்பட்ட நாமலின் வாகனம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸ கருத்து வெளியிட்டுள்ளார். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டதைப் போன்றே நாமலுக்கும் குறித்த…

மைத்திரி இன்னும் 6 மாதத்தில் இறப்பாா்- அடுத்த ஜனாதிபதி கோத்தாவே – பிரபல பல ஜோதிடர் ஆருடம்

Posted by - September 6, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் 6 மாதத்திற்குள் இறந்துவிடுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் ஆருடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திடீர்…

பேஸ்புக் தொடர்பாக 8 மாதத்திற்குள் 1570 முறைபாடுகள்

Posted by - September 6, 2016
கடந்த 8 மாதங்களுக்குள் பேஸ்புக் தொடர்பாக 1570 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது. இதில்…

இலங்கை உயர்ஸ்தானிகர் மலேசியாலில் தாக்கப்பட்டமை மஹிந்தவின் சதி முயற்சி

Posted by - September 6, 2016
இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்டமை மற்றும் மலேசியாவில் மஹிந்தவிற்கு எதிராக புலம் பெயர் தமிழர்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என்பன…

மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை

Posted by - September 6, 2016
மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது இலங்கையின் சுகாதாரத் துறைக்கு கிடைத்த மாபெரும்…

தென் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஷீகா தொற்று இல்லை

Posted by - September 6, 2016
தென் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் ஷீகா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இதுவரை…

தென் ஆப்பிரிக்காவில் அதிபருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் போராட்டம்

Posted by - September 6, 2016
தென்ஆப்பிரிக்கா நாட்டின் அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு எதிராக ஆளும் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ்…

எத்தியோப்பியா சிறையில் தீவிபத்து – 23 கைதிகள் பலி

Posted by - September 6, 2016
எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா புறநகர் பகுதியில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய 23 கைதிகள் பரிதாபமாக…