புகையிலை வரி அதிகரிப்புக்கு எதிரான அரசியல்வாதிகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் தகவல் கோரப்படுகிறது

Posted by - September 9, 2016
புகையிலைக்கான வரியை அதிகரிக்க இடமளிக்காத அதிகாரிகள் தொடர்பில் தகவல்களை தெரிவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக புகையிலை சார்ந்த…

மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக முஸம்மில்?

Posted by - September 9, 2016
மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக கொழும்பு நகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலை நியமிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரச…

கட்டுநாயக்க விமானநிலையத்தின் விமான சேவைகளுக்கு பாதிப்பு இல்லை

Posted by - September 9, 2016
கட்டுநாயக்க விமானநிலைய விமானிகள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக விமான பயணங்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என விமானநிலைய பொறுப்பதிகாரி ஒருவர்…

ஹெரோயினுடன் இந்தியர் கைது

Posted by - September 9, 2016
ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 12.30…

மரணதண்டனை பெற்றுள்ள துமிந்த சில்வா வெளிக்கடை சிறையிலிருந்து போகம்பறைக்கு மாற்றப்படவுள்ளார்.

Posted by - September 9, 2016
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கில் குற்றவாளிகளான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிக்கடை…

கூட்டுப்படைத் தலைமையகம் தாக்குதல் வீரவணக்க நாள்

Posted by - September 9, 2016
வவுனியா அமைந்திருந்த வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கதவீ மீதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில்…

இலங்கையில் 33 இலட்சம் முச்சக்கர வண்டிகள் பதிவு

Posted by - September 9, 2016
இலங்கையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மூலம் இதுவரை 63 இலட்ச வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,அதில் 33 இலட்சம் முச்சக்கர வண்டிகள்…

ஆசிரியையால் தாக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில்

Posted by - September 9, 2016
சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவரால் தாக்கப்பட்ட மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 6ஆம் தரத்தில் கல்வி…

கட்சியின் தலைமைத்துவத்தை விட்டுக்கொடுக்கப் போவதில்லை – ரணில்

Posted by - September 9, 2016
ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் இன்னும் பத்து வருடங்களுக்கு பிறகே நியமிக்கப்படுவார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.…