சிரியாவில் பிணைக்கைதிகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்

Posted by - September 14, 2016
சிரியாவில் பிணைக்கைதிகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த வீடியோ காட்சிகளை ஐ.எஸ்.தீவிரவாதிகள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.  பிணைக்கைதிகளின் தலையைதுண்டித்து…

விழுப்புரத்தில் தி.மு.க. நகர செயலாளர் வெட்டிக்கொலை

Posted by - September 14, 2016
விழுப்புரத்தில் இன்று காலை தி.மு.க. நகர செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் 16-ந் தேதி பால் சப்ளை இருக்காது

Posted by - September 14, 2016
முழு அடைப்பு போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் 16-ந் தேதி பால் சப்ளை இருக்காது என பால்முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு…

சேது சமுத்திர திட்டத்தை மாற்றுவழியில் செயல்படுத்த முடிவு

Posted by - September 14, 2016
சேது சமுத்திர திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை முன்னிட்டு மத்திய கப்பல்துறை செயலாளர் தலைமையில்…

உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற ஒற்றுமையோடு பாடுபடுவோம்-விஜயகாந்த்

Posted by - September 14, 2016
உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற ஒற்றுமையோடு பாடுபடுவோம் என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி…

கர்நாடகத்தில் கலவரத்தை தூண்டும் மத்திய மந்திரியை நீக்க வேண்டும்- ராமதாஸ்

Posted by - September 14, 2016
கர்நாடகத்தில் கலவரத்தை தூண்டும் மத்திய மந்திரி சதானந்த கவுடாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…

மாவை சேனாதிராஜாவுக்கு பிரான்ஸில் உள்ள இளைஞர்கள் எதிர்ப்பு

Posted by - September 14, 2016
உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது…

கௌரவ நாமங்களை நீக்குவது குறித்து கவனம்

Posted by - September 14, 2016
மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் கௌரவ நாமங்களை நீக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. மக்கள் பிரதிநிதிகளை விழிப்பதற்காக பயன்படுத்தப்படும் கௌரவ…

ஐ.தே.க கிளைக் காரியாலயங்களை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்துக

Posted by - September 14, 2016
ஐக்கிய தேசியக்கட்சியின் கிளைக் காரியாலயங்களை அமைக்கும் பணிகளை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக பூர்த்தி செய்யுமாறு கட்சியின் தலைவரும் பிரதமருமான…

ஓய்வுபெற்ற விமானப்படைத்தளபதி எயர்சீவ் மார்ஷலாகப் பதவி உயர்வு!

Posted by - September 14, 2016
சிறீலங்கா விமானப்படையிலிருந்து ஓய்வுபெற்ற எயர் மார்ஷல் ககன் புலத்சிங்கள எயர்சீவ் மார்ஷலாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள்…