எல்லை பாதுகாப்பு படைவீரர் மின்னல் தாக்கி பலி Posted by தென்னவள் - October 11, 2016 ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியில் இருந்த ஆலங்குளத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படைவீரர் மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை…
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு வஞ்சித்து விட்டது Posted by தென்னவள் - October 11, 2016 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகம், புதுச்சேரியை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.திருச்சி…
புதுவையில் 30 வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க உள்ளன Posted by தென்னவள் - October 11, 2016 புதுவையில் அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் புதுவையில் தொழில்…
ரணிலின் கருத்தை நிராகரித்தார் சுமந்திரன்! Posted by தென்னவள் - October 11, 2016 ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருப்பதுபோல் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது எனக் கூறுவதில்…
நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களை கைவிடாது – சுவாமிநாதன்! Posted by தென்னவள் - October 11, 2016 நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்குத் தேவையானதைச் செய்து வருகின்றது. இதன்போது பல்வேறு தடைகள் அரசியல் ரீதியாக ஏற்படுகின்றது. இருப்பினும், அரசாங்கம்…
காணி, பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவேண்டும்! Posted by தென்னவள் - October 11, 2016 காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்கவேண்டுமென்பது தனது தனிப்பட்ட கருத்து என ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார்.
ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் மங்கள சமரவீரவைச் சந்தித்தார்! Posted by தென்னவள் - October 11, 2016 பத்து நாட்கள் பயணம் மேற்கொண்டு சிறிலங்கா வந்த சிறுபான்மையினர் உரிமைகளுக்கான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரிட்டா ஐசக் டியாயே சிறிலங்கா…
வடக்கு, கிழக்கில் மழை பெய்யும் சாத்தியக்கூறு! Posted by தென்னவள் - October 11, 2016 தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை எதிர்வரும் 13ஆம் திகதிக்குப் பின்னர் மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழில் மீண்டும் அதிகரிக்கும் பொலிஸ், விசேட அதிரடிப்படையின் சோதணை கெடுபிடிகள் Posted by கவிரதன் - October 10, 2016 யாழ்.மாவட்டத்தில் மீண்டும் அதிகரித்ததுச் செல்லும் வன்முறை கலாசாரம் மற்றும் போதைப் பொருள் கடத்தல்களை அடுத்து பொலிஸ், விசேட அதிரடிப் படையினரின்…
கைதான இளைஞர்கள் காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் 16 இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல் Posted by கவிரதன் - October 10, 2016 யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவர் காணாமல் போன சம்பவத்தில் ஈடுபட்ட 16 இராணுவ சிப்பாய்களையும் விளக்கமறியலில்…