அரசாங்கம் அரசியல் அமைப்புக்கு விரோதமான செயற்படுவதாக குற்றச்சாட்டு- டளஸ் அலகப்பெரும

Posted by - August 24, 2017
அரசாங்கம் அரசியல் அமைப்புக்கு விரோதமான செயற்பாட்டை முன்னெடுப்பதாக மகிந்த அணியினர் குற்றம் சுமத்தியுள்ளது. அரசியல் அமைப்பின் 20வது திருத்த சட்டமூலம்…

உலகிலேயே இரண்டாவதாக அதிக காலம் அதிபராக இருந்த அங்கோலா நாட்டின் தாஸ் சண்டோஸ் ஓய்வு

Posted by - August 24, 2017
உலகிலேயே இரண்டாவதாக அதிக காலம் அதிபராக பதவிவகித்த அங்கோலா நாட்டின் அதிபர் தாஸ் சண்டோஸ் அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு…

நெதர்லாந்து: எரிவாயு சிலிண்டர்களுடன் பிடிபட்ட மர்மவேன் – பாதுகாப்பு கருதி இசைக்கச்சேரி ரத்து

Posted by - August 24, 2017
நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரில் எரிவாயு சிலிண்டர்கள் அடங்கிய மர்மவேன் போலீசாரால் பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நடைபெற இருந்த இசைக்கச்சேரி…

சூடான்: நீச்சல் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ரஷ்ய தூதர்

Posted by - August 24, 2017
சூடான் நாட்டுக்கான ரஷ்ய தூதர் மிர்கயாஸ் ஷிரின்ஸ்கிய் கார்டோம் நகரில் உள்ள தனது இல்லத்தில் இருக்கும் நீச்சல் குளத்தில் சடலமாக…

இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை குறைக்க வேண்டும்: அமெரிக்கா

Posted by - August 24, 2017
இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றத்தை இருநாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சி: தினகரன் அணி மீது எடப்பாடி பழனிச்சாமி தாக்கு

Posted by - August 24, 2017
ஆட்சிக்கும் கட்சிக்கும் தொல்லை கொடுக்க சிலர் முயற்சி செய்வதாக டிடிவி தினகரன் அணியினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக தாக்கி…

பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் மாத தேர்வு கால அட்டவணை வெளியீடு

Posted by - August 24, 2017
பிளஸ்-2 தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் மாதம் நடைபெறும் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கட்சியையும், ஆட்சியையும் வலுப்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

Posted by - August 24, 2017
அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து கட்சியையும், ஆட்சியையும் வலுப்படுத்த வேண்டும் என்று அரியலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் –…

எடப்பாடி பழனிசாமி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரமாட்டோம்: தி.மு.க.

Posted by - August 24, 2017
எடப்பாடி பழனிசாமி அரசு மீது தி.மு.க. நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வராது என்று தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.…