வடகொரியாவுடன் முட்டிக் கொள்ளும் சிறிலங்கா!

Posted by - August 24, 2017
சிறிலங்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான இராஜதந்திர உறவானது ஆரம்பத்திலிருந்தே விரிசலடைந்துள்ளது. வடகொரியாவுடனான இராஜதந்திர உறவானது சிறிலங்காவில் ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் கோட்பாட்டில் தங்கியிருக்கின்றது.

விஜயதாஸவிற்காக கூட்டு எதிர்க்கட்சி முன்நிற்காது

Posted by - August 24, 2017
கூட்டு எதிர்க்கட்சி ஒருபோது பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம கூறினார். 

பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு ; யாழில் சம்பவம்

Posted by - August 24, 2017
யாழ்ப்பாணம், சித்தங்கேணி பகுதியிலுள்ள காணியிலுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த சடலமானது இன்று காலையே அயலவர்களால்…

பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் விஜயதாஸ ஊடகங்களிடம் கூறியவை

Posted by - August 24, 2017
நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்யும் அமைச்சரவையில் இருந்தமையானது, மனச்சாட்சிப்படி வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என்று முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ…

வெட்கப்பட வேண்டிய விடயம் என்றால் ஏன் இராஜினாமா செய்யவில்லை

Posted by - August 24, 2017
சத்தியத்தை மறைப்பதற்காக அசத்தியத்தை பரப்புவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் அஜித் பி. பெரேரா விஜயதாஸ…

கேப்பாபிலவில் காணிகளை விடுவிக்க இராணுவ தளபதி இணக்கம்

Posted by - August 24, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாவிலவு கிராமத்து மக்களை மீள்குடியேற்றுவதற்காக வேண்டி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பர் 01 முதல் இலத்திரனியல் அடையாள அட்டை

Posted by - August 24, 2017
செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்று ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்…

உயர் தர பரீட்சை வினாத்தாள் சம்பவம் – கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்

Posted by - August 24, 2017
தொழில்நுட்ப கருவியைப் பயன்படுத்தி உயர் தர பரீட்சையின் இரசாயனவியல் வினாத்தாளினை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட…

குற்றமிழைத்தவர்கள் எந்த பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்படுவர் – புதிய கடற்படை தளபதி

Posted by - August 24, 2017
குற்றமிழைத்தவர்கள் பாதுகாப்பு படைப்பிரிவில் எத்தகைய உயர்நிலையில் இருந்தாலும், தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று, புதிய கடற்படைக் கட்டளைத் தளபதி வைஸ்…

சமூகங்களை பலப்படுத்தும் திட்டங்கள் குறைவின்றி நிறைவேற்றப்படும்!

Posted by - August 24, 2017
பொருளாதார ரீதியில் பலப்படுத்த வேண்டிய அனைத்து சமூகங்களையும் பலப்படுத்தும் திட்டங்களுக்கு தற்போதைய அரசாங்கம் புதிய உயிரோட்டத்தையும், உற்சாகத்தையும் வழங்கியிருப்பதாகவும்,