ஒன்றிணைந்த நிறுவனங்களின் தொழிற்சங்கம் எச்சரிக்கை.!

Posted by - August 27, 2017
ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தில் வரி அறவிடும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும்.

குடிநீரைப் பெற்றுக்கொள்ள பொதுமக்களுக்கு தடை விதிக்கும் இராணுவம்

Posted by - August 27, 2017
முல்லைத்தீவு, கற்சிலைமடு பிரதேச பொது கிணறொன்றில் குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்களுக்கு இராணுவம் தடைவிதித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மைத்திரியுடன் இரகசியப் பேச்சு – மறுக்கிறார் மஹிந்த!

Posted by - August 27, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்புடன் எவ்வித பேச்சுகளையும் நடத்தவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசி ஆலையை புனரமைத்து இந்த பகுதியில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன்! – டி.எம்.சுவாமிநாதன்

Posted by - August 27, 2017
“மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேளையில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள அரசி ஆலையை புனரமைத்து இந்த பகுதியில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன்” என  சிறைச்சாலைகள்…

திங்களன்று பொது அறிவுப் பரீட்சை நடைபெறும்

Posted by - August 27, 2017
க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொது அறிவுப் பரீட்சை, எதிர்வரும் 4ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக, கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

Posted by - August 27, 2017
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் பட்சத்தில் அமைச்சருக்கு ஆதரவாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி…

யாழ்ப்பாணத்தில் நடக்கும் வாள்வெட்டு மற்றும் திருட்டுக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்புப் கூட்டம்

Posted by - August 27, 2017
யாழ்ப்பாணத்தில் நடக்கும் வாள்வெட்டு மற்றும் திருட்டுக் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சிறப்புப் கூட்டம் ஒன்று இராணுவத் தளபதி தலைமையில் நேற்று(26)…

இரணைமடுகுளத்தின் கீழான நெற்செய்கை அறுவடை வெற்றிகரமான இடம்பெறுகிறது

Posted by - August 27, 2017
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டிருந்த சிறுபோக நெற்செய்கை வெற்றிகரமாக நிறைவு பெற்று அறுவடைகள் இடம்பெற்று வருவதாக இரணைமடு கமக்கார அமைப்புகளின்…

யானைத் தாக்குதல்கள் அதிகரிப்பு

Posted by - August 27, 2017
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் முன்னேறிச் செல்லும் அபிவிருத்திகளுக்கு மத்தியில் இடம்பெறும் காடழிப்பு காரணமாக யானைகள் மனிதர்கள் வசிக்கும் பகுதியில்…

பொதுமன்னிப்பு காலம் எதிர்வரும் மாதம் 10 துடன் நிறைவு

Posted by - August 27, 2017
சட்டவிரோதமான முறையில் தென்கொரியாவில் தங்கியுள்ள இலங்கை பணியாளர்களுக்கு அந்த நாட்டிலிருந்து வௌியேறுவதற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 10…