சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படவுள்ள ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள்

Posted by - August 28, 2017
தற்போதைக்கு கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து செயற்படும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்கு ஆபத்து ஏற்படவுள்ளதாக…

சைட்டம் தொடர்பான ஜனாதிபதியின் இறுதி தீர்மானம் இன்று

Posted by - August 28, 2017
தீர்மானத்தை எழுத்து மூலம் இன்று பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 25…

டெங்கு தொடர்பான கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பம்!

Posted by - August 28, 2017
யாழில் டெங்குநோய்த் தாக்கத்திற்கு உள்ளாவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கின்றது. இது தொடர்பாக ஐனாதிபதி செயலகத்தின் டெங்கு தொடர்பான கூட்டம் யாழ்…

தினகரனின் உருவப்பொம்மை எதிர்ப்பு

Posted by - August 28, 2017
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் உருவ பொம்மையை எரித்து சேலத்தின் பல்வேறு…

பரீட்சை மோசடிகளை கண்டறிய புதிய தொழிநுட்ப கருவிகள்

Posted by - August 28, 2017
பரீட்சை மண்டபங்களில் பரீட்சார்த்திகள் தொழிநுட்ப கருவிகளை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவதை கண்டறியும் புதிய வகை கருவிகளை பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு வழங்குவது…

அமைச்சர்கள் இருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

Posted by - August 28, 2017
ஆளுங்கட்சியின் பிரபல அமைச்சர்கள் இருவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைணை கொண்டுவர கூட்டுஎதிரணி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக்கட்சியின்…

ஜனாதிபதிக்கும்,பிரதமருக்கும் கடிதம் – தேர்தல்கள் ஆணைக்குழு

Posted by - August 28, 2017
தேர்தல் ஆணைக்குழு சபை மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…

தமிழரசுக்கட்சியில் மாற்றங்கள்

Posted by - August 28, 2017
இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் கட்டமைப்பை மாற்றியமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன கட்சியின் உயர்மட்டம் இதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது உள்ளுர், பிராந்தியம்…

கேகாலையில் இரண்டு வைத்தியர்கள் கைது

Posted by - August 28, 2017
கேகாலை வைத்தியசாலையை சேர்ந்த இரண்டு வைத்தியர்கள் கைதுசெய்யப்பட்டனர் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின்போலேயே அவர்கள் கடந்த வார இறுதியில் கைதுசெய்யப்பட்டனர்…

புகையிரத திணைக்களம் தனியார் மயப்படுத்தப்படும்

Posted by - August 28, 2017
 புகையிரத பணியாளர்கள் தொடர்ந்து பணிநிறுத்தங்களை முன்னெடுக்கப்பட்டால் புகையிரத திணைக்களமானது தனியார் மயப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் நிமல்ஸ்ரீபால டி சில்வா…