ஆசியாவின் ஆணழகனாக லூசியன் புஷ்பராஜ்!

Posted by - August 29, 2017
ஆசியாவிலே ஆணழகனாக தமிழர் ஒருவர் தேர்வாகியுள்ளார். இது குறித்த போட்டியில் இலங்கையைச் சேர்ந்த லூசியன் புஷ்பராஜ் எனும் தமிழர் வெற்றியடைந்து…

போதை மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு வந்த பாகிஸ்தான் பிரஜை கைது

Posted by - August 29, 2017
போதை மருந்தை விழுங்கிக் கொண்டு இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 

20வது சீர்திருத்த வரைவு அரசியலமைப்புக்கு எதிரானதா? 06ம் திகதி விசாரிக்கப்படும்

Posted by - August 29, 2017
அரசியலமைப்பின் 20வது சீர்திருத்தம் தொடர்பான நகல் வரைவு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பு வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை…

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

Posted by - August 29, 2017
மாளிகாவத்தை ரூபி சினிமா தியேட்டருக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் பலி(காணொளி)

Posted by - August 29, 2017
யாழ்ப்பாணம் மண்டைதீவை அண்மித்த சிறுத்தீவு கடற்பரப்பில் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.…

கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி செப்டம்பர் 15 இல்

Posted by - August 29, 2017
கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி 19 ஆவது முறையாகவும் எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதி முதல் பண்டாரநாயக்க ஞாபகர்த்த…

கட்சியை உடைக்கும் ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை- மஹிந்த

Posted by - August 29, 2017
கட்சியை உடைக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பின் நிற்க மாட்டோம் என அமைச்சர்…

தபால் நிலையத்தில் தீ – பொறுப்பதிகாரி பலி

Posted by - August 29, 2017
ஏல்பிட்டிய, குருந்துகஹஹெக்ம பிரதேசத்திலுள்ள உப தபால் நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் தபால் நிலைய பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை…

போதை மாத்திரைகளை விழுங்கிக் கொண்டு பாகிஸ்தானிலிருந்து இலங்கை வந்தவர் கைது

Posted by - August 29, 2017
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது…

கிளிநொச்சியில் இரு பிரதேச செயலாளா்களுக்கு இடமாற்றம்!

Posted by - August 29, 2017
கிளிநொச்சியில் இரண்டு பிரதேச செயலாளர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இடமாற்றம்  அறிவிக்கப்பட்டுள்ளது. பொது…