உலக காணாமற்போனோர் நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

Posted by - August 30, 2017
உலகின் பல நாடுகளிலும் காவற்துறையினராலோ அல்லது பாதுகாப்புப் படையினராலோ பல்வேறு காரணங்களுக்காகவும் கைது செய்யப்பட்டு காணாமற்போனோர் குறித்த ஒரு விழிப்புணர்வை…

சசிகலா, தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லுபடியற்றது

Posted by - August 30, 2017
சசிகலா, தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லுபடியற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை அறிவித்துள்ளார். சென்னை உள்ள அ.தி.மு.க.…

தமக்கு குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது பயம் இல்லை – வாக்குமூலம் வழங்கிய பெண் 

Posted by - August 30, 2017
இந்தியாவில் தேரா சச்சா சவுதா என்ற  அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய பெண்…

90 நோயாளர்களை கொன்ற தாதிக்கு ஆயுள் தண்டனை

Posted by - August 30, 2017
ஜெர்மனியில் குறைந்தது 90 நோயாளர்களை கொலை செய்த ஆண் தாதி ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு நோயாளர்களுக்கு அளவுக்கதிகமான…

பொலித்தீன் பைகளுக்கு கென்யாவில் தடை

Posted by - August 30, 2017
பொலித்தீன் பைகளுக்கு கென்யாவில் தடைக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, தடையை மீறி பொலித்தீன் பைகளை கொண்டுச் செல்வோர், உற்பத்தி செய்பவர்கள் மற்றும்…

பேஸ்புக் நிறுவனத்திற்கு வந்துள்ள புதிய உரிமையாளர்

Posted by - August 30, 2017
பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பெர்க் தான் இரண்டாவது முறையாகவும் தந்தையாகிவிட்டதாக தெரிவித்து பேஸ்புக்கில் விசேட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். தனது மனைவி,…

வடகொரியா, அண்டை நாடுகளையும் ஐ.நா சபையையும் விரும்பவில்லை – ட்ரம்ப்

Posted by - August 30, 2017
வடகொரியா இறுதியாக மேற்கொண்ட ஏவுகணைச் சோதனையானது, அதன் அண்டைய நாடுகளையும், ஐக்கிய நாடுகள் சபையையும் வடகொரியா விரும்பவில்லை என்பதையே எடுத்துக்காட்டுவதாக…

ஜகத் ஜெயசூரியவிற்கு எதிரான யுத்தக்குற்ற வழக்கு ஆவணங்கள் கிடைக்கப்பெறவில்லை – இலங்கை 

Posted by - August 30, 2017
இலங்கையின் முன்னாள் இராணுவ ஜெனரல் ஜகத் ஜெயசூரியவிற்கு எதிராக பிரேசில் நீதிமன்றத்தில் யுத்தக்குற்ற வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை தொடர்பான ஆவணங்கள்,…

உயிரிழந்த அஞ்சல் நிலைய அதிபரின் உடலில் விசம்

Posted by - August 30, 2017
எல்பிட்டிய – குருந்துகஹாஹெதெக்ம அஞசல் நிலையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற தீ அனர்த்தத்தில் உயிரிழந்த பெண் அஞ்சல் அதிபரது சரீரத்தில்…

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஷ்வர் காலமானார்.

Posted by - August 30, 2017
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஷ்வர் கொழும்பு தனியார் மருத்துவமனையொன்றில் நேற்று காலமானார். இறக்கும் போது அவருக்கு 80 வயது. 1937ஆம்…