முள்ளியவளை பகுதியில் உழவு இயந்திரத்தில் இருந்து தவறி வீழ்ந்த குடும்பஸ்தர் பலி!

Posted by - August 30, 2017
முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று மேற்கினை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 34 அகவையுடைய துரைசிங்கம் நிசாந்தன் என்பவர் இன்று (30.08.2017)…

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - August 30, 2017
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால்…

16 ஆயிரத்து 930 கருத்தடை மாத்திரைகளுடன் இந்திய நாட்டவர் கைது!

Posted by - August 30, 2017
சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 16 ஆயிரத்து 930 கருத்தடை மாத்திரைகளுடன் இந்திய நாட்டவரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின்…

யப்பானிய அரசின் 400 மில்லியனில் மண்டக்கல்லாறு பாலம் நிர்மாணம்

Posted by - August 30, 2017
யப்பானிய அரசின் ஜெய்கா திட்டத்தின் கீழ் 400 மில்லியன் ரூபா நிதி  ஒதுக்கீட்டில் கிளிநொச்சி பூநகரி மண்டக்கல்லாறு பாலம் நிர்மாணிக்கப்பட்டு…

பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்திய இளைஞன் கைது

Posted by - August 30, 2017
13 வயது பாடாசலை மாணவியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 23 வயதான திருமணமான இளைஞர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளையில்…

உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு வாடகை

Posted by - August 30, 2017
உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டு வாடகை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. மாதாந்தம் 10,000 ரூபாய் முதல்…

இலங்கை அணியின் தொடர் தோல்வி! ஜயசூரிய இராஜினாமா!

Posted by - August 30, 2017
இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.

பாடசாலை கட்டடத்தில் சடலம் மீட்பு! மர்மக் கொலை குறித்து விசாரணை

Posted by - August 30, 2017
கம்பளை பகுதியில் உள்ள பாடசாலையின் கட்டடம் ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மீட்கப்பட்டுள்ளது.